spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள்

    ’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள்

    காவல் துறையில், தியணைப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு 650 காலிப் பணியிடம் அறிவிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியில்தான் ஜுன் 30 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரிகள் பணிக்கு ஆண், பெண் விண்ணபதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 750 காலிப் பணி இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 30 கடைசி நாள்.

    தீயணைப்புத்துறை:

    பணி: நிலைய அதிகாரி
    காலிப் பணியிடம் : 129 (ஆண்-90, பெண்-39)

    காவல் துறை:

    பணி: சப்-இன்ஸ்பெக்டர் (காவல் சார்பு ஆய்வாளர்-தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
    காலிப் பணியிடம்:
    தாலுகா : 366 (ஆண்-257, பெண்-109)
    ஆயுதப்படை: 145 (ஆண் – 102, பெண்-43)
    தமிழ்நாடு சிறப்பு காவல் படை: 110 (ஆண் மட்டும்)

    மொத்த காலிப்பணி இடம்: 750

    விண்ணப்பம் காலம்: கடைசி நாள் 30.06.2023 https://www.tnusrb.tn.gov.in/

    வயது:

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் -32
    ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர், பழங்குடியினர்-35
    திருநங்கைகள் -35
    ஆதரவற்ற விதவைகள் -37
    முன்னாள் இராணுவத்தினர் – 47
    20 சதவிகித காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பத்தாரர்கள்- 47
    என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் அல்லது 10+3+2/3 என்ற முறையில் பட்டம்.

    தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    தேர்வு பாடத்திட்டம்:

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments