அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் இரட்டை வழித்தடத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி...
நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணைக் குழு, மக்களவைத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் நீதிபதிகள் விசாரணைக் குழு, தனது அறிக்கையை...
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (18.5.2026) அறிக்கை
‘நெதர்லாந்து நாட்டில் இருந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால
ஆனைமங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன!
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசுக்கு அவற்றை அனுப்பி...
🟢 Vijay குறித்து புதிய சர்ச்சை
“கருப்பு” திரைப்படத்தில் விஜயை “முதல்வர்” என குறிப்பிடும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
🟢 Karuppu படம் இன்று வெளியாகியது
சூர்யா...
முடக்குவாத நோயாளிகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை யோகா ஏற்படுத்தும் என்பதை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு காட்டுகிறது.
முடக்குவாதம் என்பது மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகிறது. இதனால், மூட்டுகளில் வலியும், சேதமும்...
2024 ஜூலை 22 திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், (9 ஆகஸ்ட் 2024) உடன் மறுதேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, இது முதல் பட்ஜெட் அமர்வாகும்,...