ராணிப்பேட்டை கலெக்டராக பொறுப்பேற்ற பிரியா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என்று புதிய கலெக்டர் பிரியா, துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை கலெக்டராக பொறுப்பேற்ற பிரியா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என்று புதிய கலெக்டர் பிரியா, துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை...
’’தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் நான் ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் முன்பாக நான் அவரைச் சந்தித்திருந்தேன். நான் கிரிஜா அம்மா அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன். அந்தச் சந்திப்பின் போது,...
வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் - ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை கரண் தயாநிதி மாறன் மே 29 ஆம் தேதி...
புதுச்சேரி ஜிப்மர் அறுவை சிகிச்சைத் துறையில் 73 வயதுடைய நோயாளிக்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய ரெட்ரோபெரிடோனியல் லிபோசார்கோமா கட்டி மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
நோயாளி, கடந்த மே 16ஆம் தேதி...
’’கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்’’ என்று கோரிக்கை முன்வைத்து அறிக்கை...