'’குடிமைப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளின் நடுநிலைமை அவர்களுடைய நேர்மைக்கான குறியீடாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றும் போதிலும் பரந்த நோக்கங்களை இழந்துவிடக் கூடாது. அதே நேரத்தில் அவர்கள் முடிவுகளை எடுக்க...
மேற்கு ஆசிய மோதல் தொடரும் பின்னணியில், தற்போதைய நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை...
கூடங்குளத்தில் உள்ள அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 266 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2026 ஜூன் 8 முதல் 2026 ஜூன் 29 வரை இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்....
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும்...
முடக்குவாத நோயாளிகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை யோகா ஏற்படுத்தும் என்பதை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு காட்டுகிறது.
முடக்குவாதம் என்பது மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகிறது. இதனால், மூட்டுகளில் வலியும், சேதமும்...
2024 ஜூலை 22 திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், (9 ஆகஸ்ட் 2024) உடன் மறுதேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, இது முதல் பட்ஜெட் அமர்வாகும்,...