spot_img
More
    முகப்புசெய்திகள்’’மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களான விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யலாம்..!’’தமிழ்நாடு...

    ’’மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களான விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யலாம்..!’’தமிழ்நாடு அரசு

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித் தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகிய ஐந்து திட்டங்களான விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (TNeGA) மூலமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களான 1) கல்வி உதவித்தொகை விண்ணப்பம் 2) உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 3) வங்கி கடன் மானிய விண்ணப்பம் 4) திருமண உதவித் தொகை விண்ணப்பம் 5) மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியன இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments