spot_img
More
    முகப்புUncategorizedசென்னை நகரில் ரவுடிகளை ஒழித்த போது...! சைலேந்திரபாபு புகழ்ந்த அந்த ஐபிஎஸ் அதிகாரி

    சென்னை நகரில் ரவுடிகளை ஒழித்த போது…! சைலேந்திரபாபு புகழ்ந்த அந்த ஐபிஎஸ் அதிகாரி

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், வீரப்பன் தேடுதல் வேட்டை டீமின் உயர் நிலை அதிகாரி, மத்திய அரசின் உள்த்துறையில் உயர் பதவிகளை வகித்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு , பத்ம ஸ்ரீ விருது கொடுத்தது.

    அதுகுறித்து, தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    பத்மஶ்ரீ திரு கி. விஜய் குமார் அவர்களுக்கு பாராட்டுகள். தென் மாவட்டங்களில் சாதி மோதல்களை முடித்தபோதும், சென்னை நகரில் ரவுடிகளை ஒழித்த போதும் அவர் தலைமையில் பணியாற்றினேன். தைரியமான அதிகாரி, நல்ல மனிதர்.

    Congratulations to Padmashree Mr K Vijay Kumar IPS(r). He was my Boss while fighting caste clashes in south TN, he was my boss while reducing the notorious rowdies of Chennai City. A brave leader, skill full officer and a faithful servant.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments