spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா''நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?'' மணிப்பூர் வன்முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

    ”நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?” மணிப்பூர் வன்முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு:

    மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால்
    முற்றிலும் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்.

    நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது? வெறுப்புணர்ச்சியும் நச்சும் மனிதத்தன்மையின் ஆன்மாவையே அசைத்துப் பார்க்கின்றன.

    இதுபோன்ற கொடுஞ்சியல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இரக்கமும், மரியாதையும் கொண்ட ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.

    மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்
    ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments