நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணைக் குழு, மக்களவைத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் நீதிபதிகள் விசாரணைக் குழு, தனது அறிக்கையை 18.05.2026 நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தது. 1968-ஆம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.
நீதிபதிகள் விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியான உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசேகர், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் 18 மே 2026 அன்று நாடாளுமன்ற வளாகத்தில், நீதிபதிகள் விசாரணைக் குழுவின் அறிக்கையை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா-விடம் சமர்ப்பித்தனர்.


2025 மார்ச் மாதம், டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு பெருமளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து: