தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை, ஈரோடு மற்றும் நமது யாக்கை மரபு அறக்கட்டளையும் இணைந்து “கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தான பயிற்சிப் பட்டறை” நிகழ்வை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காலை 9.45 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது.
ஈரோடு சுற்றுவட்டார கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் மட்டும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*பங்கேற்பாளர்கள் கட்டாயமாக கீழுள்ள படிவத்தினைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்*.
“பயிற்சி பட்டறை தேர்வாளர் விபரங்கள் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்”
தகுதியான 50 நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர்!
இடம்: அரசு அருங்காட்சியகம், பூங்கா அருகில், ஈரோடு.
குறிப்பு:
1. பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
2. பங்கேற்பு கட்டணம் எதுவும் இல்லை.
https://forms.gle/73mgmHmf1aV1zLVa8

