சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, நாவல் மற்றும் கட்டுரை நூல்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றி விரிவாக விமர்சனம் எழுதினால் (அதிகப்பட்சம் 2800 வார்த்தைகள்) 50 வெள்ளி மதிப்புள்ள நீங்கள் விரும்பும் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் .
சிறந்த 15 விமர்சனக் கட்டுரைகளுக்கு தலா 100 வெள்ளி ரொக்க பரிசாக அளிக்கப்படும் .
ஒருவர் எத்தனை விமர்சன கட்டுரை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
உங்களுடைய விமர்சன கட்டுரையை முகநூலில் மாயா இலக்கிய வட்டம் மற்றும் உங்களுடைய நண்பர்களில் 50 பேருக்கு tag செய்ய வேண்டும்.
மேலும் ramasureshamar@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பவும்.
நீங்கள் ஏற்கனவே எழுதி வெளியான விமர்சன கட்டுரைகளை அன்புடன் தவிர்க்கவும். கடைசி தேதி : JULY 30.

