Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#duraimurugan - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 14 Oct 2023 04:43:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும்..!’’ துரைமுருகன் கண்டிப்பு https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%259f%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/#respond Sat, 14 Oct 2023 04:43:37 +0000 https://madrasmurasu.com/?p=6829 தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வருமாறும், அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், அமைச்சர் துரைமுருகன், மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன். புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 13.10.2023-ல் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் அரசு […]

The post ’’தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும்..!’’ துரைமுருகன் கண்டிப்பு first appeared on Madras Murasu.

]]>
தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வருமாறும், அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், அமைச்சர் துரைமுருகன், மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 13.10.2023-ல் நடைபெற்றது.

இவ்வாய்வு கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், (போக்குவரத்து துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை) க.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி, மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் கனிம வருவாய் ரூ.817.40 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிடவும் மாவட்ட வாரியாக கனிம வருவாய் விபரங்களை கேட்டறிந்த அமைச்சர் துரைமுருகன், கனிம வருவாயை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் புவியில் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், சட்டவிரோத கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு, விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.

மேலும் நிலுவையிலுள்ள வருவாய் இனங்களில் கவனம் செலுத்தி நிலுவை தொகையினை விரைந்து வசூலிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வருமாறும், அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், அமைச்சர் துரைமுருகன், மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள தகுதி வாய்ந்த கல்குவாரிகளை ஏலத்திற்கு கொண்டு வருமாறும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கனிம வருவாயினை ஈட்டவும், அனைத்து அலுவலர்களைவும் கேட்டுக்கொண்டார்.

வாகனம் கைப்பற்றுகையை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும் அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் மேல் கனிம விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தருமாறும் கேட்டுக் கொண்டார்.

The post ’’தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும்..!’’ துரைமுருகன் கண்டிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/feed/ 0
’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­ல் பாப்பா உமா­நாத் விளக்கம் https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25ae%25a9 https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/#respond Mon, 14 Aug 2023 03:39:55 +0000 https://madrasmurasu.com/?p=5951 பெண்­க­ளி­டம் அனு­தா­பத்தை உரு­வாக்­கும் வகை­யில், அவை­யில் அப்­போது அமைச்­ச­ராக இருந்த துரை­மு­ரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வை­யைப் பிடித்து இழுத்­த­தாக ஒரு உண்மைக்­குப் புறம்­பான செய்தி பரப்­பப்­பட்­டது! அந்த கால கட்டத்­தில் அவை­யில் உறுப்­பி­ன­ராக இருந்த மார்க்­சிஸ்ட் சட்­ட­மன்ற உறுப்பினர் பாப்பா உமாநாத், “துரை­மு­ரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வையை இழுத்தார் என்று பத்திரிகை­க­ளில் பரப்­பப்படும் செய்தி முற்றிலும் தவ­றா­னது” என்று குறிப்­பிட்­டார். இது­கு­றித்து ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­லேயே பாப்பா உமா­நாத் பேசி­னார். “சட்­ட­ச­பை­யில் நடந்த நிகழ்ச்­சி­க­ளைக் குறித்து தவ­றான தக­வல்­க­ளைத் […]

The post ’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­ல் பாப்பா உமா­நாத் விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
பெண்­க­ளி­டம் அனு­தா­பத்தை உரு­வாக்­கும் வகை­யில், அவை­யில் அப்­போது அமைச்­ச­ராக இருந்த துரை­மு­ரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வை­யைப் பிடித்து இழுத்­த­தாக ஒரு உண்மைக்­குப் புறம்­பான செய்தி பரப்­பப்­பட்­டது!

அந்த கால கட்டத்­தில் அவை­யில் உறுப்­பி­ன­ராக இருந்த மார்க்­சிஸ்ட் சட்­ட­மன்ற உறுப்பினர் பாப்பா உமாநாத், “துரை­மு­ரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வையை இழுத்தார் என்று பத்திரிகை­க­ளில் பரப்­பப்படும் செய்தி முற்றிலும் தவ­றா­னது” என்று குறிப்­பிட்­டார். இது­கு­றித்து ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­லேயே பாப்பா உமா­நாத் பேசி­னார்.

“சட்­ட­ச­பை­யில் நடந்த நிகழ்ச்­சி­க­ளைக் குறித்து தவ­றான தக­வல்­க­ளைத் தந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். சில பத்­தி­ரி­கை­கள் தவ­றான செய்­தி­களை போட்டு இருக்­கின்­றன. நான் சட்­ட­ச­பை­யில் இருந்து நேரில் பார்த்ததை உங்­க­ளி­டம் கூறு­கின்­றேன்” என அவை ஆரம்­பித்­த­தி­லி­ருந்தே நடந்த சம்­ப­வங்­களை விவ­ரித்து விட்டு, தொடர்ந்து பேசி­ய­தா­வது :- “முதல்­வர் பட்­ஜெட்டை படித்­தார். அந்த நேரத்­தில் ஜெய­ல­லி­தா­வின் கை முதல்வரின் கையி­லி­ருந்த பட்­ஜெட் மீது தாவி­யது. அப்­போது அ.தி.மு.க. உறுப்­பி­னர் புத்தகத்தை முதல்­வரை நோக்கி வீச, அந்­தப் புத்­த­கம் பட்டு முதல்­வர் அணிந்­தி­ருந்த கண்­ணாடி கீழே விழுந்து நொறுங்­கி­யது.

பின்­னர் அ.தி.மு.க.வினர் மைக்­கு­க­ளைப் பிடுங்கி வீச, அமைச்­சர் வீர­பாண்டி ஆறு­மு­கம் அடி­பட்டு இரத்­தம் சொட்ட காணப்­பட்­டார். ஜெயலலிதா தனது ஆச­னத்­தில் அமர்ந்­தி­ருந்­தார். அவ­ரைச் சுற்றி அவ­ரது எம்.எல்.ஏ.க்கள் பாது­காப்­பாக நின்றனர். 10 நிமி­டம் என்ன நடந்­தது என்றே தெரியவில்லை. பின் ஜெய­லலிதாவை அவ­ரது எம்.எல்.ஏ.க்கள் அழைத்­துச் சென்­ற­னர். ஆனால், ஜெய­ல­லிதா வெளியே சென்று, “அமைச்­சர் துரை­மு­ரு­கன் சேலை­யைப் பிடித்து இழுத்­தார்; மான­பங்­கப்­ப­டுத்தினார் – என்­றெல்­லாம் கூறு­வது அப்­பட்டமான பொய். அனு­தா­பத்­தைப் பெற வேண்­டும் என்­ப­தற்­காக இப்­ப­டிப்­பட்ட கீழ்த்­த­ர­மான செய­லில் ஈடு­ப­டு­வதா? நாங்­கள் (கம்­யூ­னிஸ்டு) பெண்­கள் நல­னில் அக்­கறை கொண்­ட­வர்­கள். அது­போன்ற சம்­ப­வம் நடந்து இருந்­தால் பார்த்­துக்கொண்டு இருப்போமா? ஜெய­ல­லிதா – தான் ஒரு நடிகை என்­பதை நிரூ­பித்துவிட்­டார். தி.மு.க.வைக் காப்­பாற்ற வேண்­டும் என்­ப­தற்­காக கூற­வில்லை. உண்­மை­யைச் சொல்கிறேன். அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவ­ரது சேலையை இழுக்­க­வும் இல்லை; அவரை மான­பங்­கப்­ப­டுத்­த­வும் இல்லை.”

– இவ்­வாறு மயி­லா­டு­து­றை­யில் மார்ச் 29-ந் தேதி மார்க்­சிஸ்ட் உறுப்­பி­னர் பாப்பாஉமா­நாத், ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்திலேயே பேசி­னார்.

இந்­தத் தக­வல்­க­ளெல்­லாம் மொத்­த­மாக மறைக்­கப்­பட்டு – இன்­ற­ள­வும் துரைமுரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வையை பிடித்து இழுத்­தார் – என்ற வடி­கட்­டிய பொய்­தானே வலம் வந்து கொண்­டி­ருக்கிறது. உண்மைகளை மறைத்து – கழகத்தை களங்கப்படுத்த எப்படி எல்லாம் ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கவே இந்த விவகாரங்களை மீண்டும் விரிவாகத் தர வேண்டியுள்ளது.

– முரசொலி

சில நினைவலைகளிலிருந்து…

The post ’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­ல் பாப்பா உமா­நாத் விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/feed/ 0
’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%2586 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%86/#respond Mon, 07 Aug 2023 10:12:34 +0000 https://madrasmurasu.com/?p=5828 காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் கருத்து தெரி­வித்­தி­ருக்­கும் ஒன்­றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் -க்கு தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரைமு­ரு­கன் பதி­ல­ளித்­துள்­ளார். அதில், காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்கே காவி­ரி­யில் தண்­ணீர் திறந்து விடும் அதிகா­ரம் உண்டு என்று ஆணித்தர­மாக குறிப்­பிட்­டுள்­ளார். இது குறித்து அமைச்­சர் துரை­மு­ரு­கன் பதில் வரு­மாறு: கடந்த இரண்டு மாத­கா­ல­மாக கர்­நா­ட­கம் தமி­ழ­கத்­திற்கு உச்ச நீதி­மன்­றம் அறி­வித்த அள­வுப்­படி தண்­ணீரை வழங்­க­வில்லை. இது குறித்து முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்­கும், […]

The post ’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.

]]>
காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் கருத்து தெரி­வித்­தி­ருக்­கும் ஒன்­றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் -க்கு தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரைமு­ரு­கன் பதி­ல­ளித்­துள்­ளார். அதில், காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்கே காவி­ரி­யில் தண்­ணீர் திறந்து விடும் அதிகா­ரம் உண்டு என்று ஆணித்தர­மாக குறிப்­பிட்­டுள்­ளார்.

இது குறித்து அமைச்­சர் துரை­மு­ரு­கன் பதில் வரு­மாறு:

கடந்த இரண்டு மாத­கா­ல­மாக கர்­நா­ட­கம் தமி­ழ­கத்­திற்கு உச்ச நீதி­மன்­றம் அறி­வித்த அள­வுப்­படி தண்­ணீரை வழங்­க­வில்லை.

இது குறித்து முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்­கும், ஒன்­றிய நீர்­வ­ளத் துறை அமைச்­ச­ருக்­கும் கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள். ஒன்­றிய நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­களை நான் இரண்­டு­முறை நேரில் சந்­தித்து நிலை­மை­களை விளக்கி இருக்­கி­றேன்.

காவிரி மேலாண்மை வாரி­யம் முழு­மை­யாக செயல்­ப­ட­வில்லை!

காவி­ரி­யி­லி­ருந்து தண்­ணீரை திறந்து விடு என்று கூறு­கிற அதி­கா­ரம் காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்­கு­தான் உண்டு. அந்த வாரி­யம் கூட்­டிய கூட்­டங்­க­ளில் தமி­ழக நீர்­வ­ளத்­துறை செய­லா­ளர் சந்­தீப் சக்­சேனா அவர்­கள் கலந்து கொண்டு தமி­ழ­கத்­திற்கு தண்­ணீர் திறந்­து­விட கர்­நா­ட­கத்தை அறி­வு­றுத்த வேண்­டும்என்று பல­முறை கோரிக்கை வைத்­துள்­ளார்.

ஆனா­லும், காவிரி மேலாண்மை வாரி­யம் இது­வ­ரை­யில் முழு­மை­யாக செயல்­ப­ட­வில்லை. நீர் சரா­ச­ரி­யாக கிடைக்­கும் வரு­டங்­க­ளில் கர்­நா­ட­கம் எந்­தெந்த மாதங்­க­ளில் எவ்­வ­ளவு திறந்து விட­வேண்­டும் என்று உச்­ச ­நீ­தி­மன்­றம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. ஆனால், நீர் பற்­றாக்­குறை ஏற்­ப­டும் காலங்­க­ளில் நீரை பகிர்ந்து கொள்­வதை Pro Rata Basis என்று குறிப்­பி­டு­வார்­கள். அந்த பங்­கீட்டை காவிரி மேலாண்மை வாரி­யம் இது­வரை செய்­ய­வில்லை. இந்த வாரி­யம் ஒன்றிய அ­ர­சின் கீழ்­இ­யங்­கு­கி­றது. என­வே­தான் தமி­ழ­கத்­திற்கு தண்­ணீரை திறந்­து­விட கர்­நா­ட­கத்தை அறி­வு­றுத்­து­மாறு வாரி­யத்­தி­டம் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றோம். அந்த பணியை வாரி­யம் செய்­ய­வேண்­டும் என்­று­தான் தமி­ழக முதல்­வர் அவர்­க­ளும் பிர­த­ ம­ருக்கு கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள்.

அந்த கடி­தத்­திற்கு பிர­த­மர் அலு­வ­ல­கமோ அல்­லது ஒன்­றிய நீர்­வளத்­துறை அமைச்­சரோ பதில் அளிக்­காத நிலை­யில், ஒன்­றிய இணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் என்­ப­வர், கர்­நா­ட­கத்­தில் காங்­கி­ரஸ் ஆட்சி, தமி­ழ­கத்­தில் தி.மு.க. ஆட்சி, இரண்­டும் ஓர் அணி­யில் இருக்­கி­றார்­கள் ஏன் பிரச்­சி­னை­யை­நே­ரில்­பே­சித் தீர்த்­துக் கொள்­ளக் கூடாது” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

ஒன்­றிய இணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் அர்­க­ளுக்கு காவிரி பிரச்­சி­னை­யின் முழு விவ­ரம் தெரி­ய­வில்லை என்று நினைக்­கி­றேன். 1967 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்­பி­ரச்­சினை குறித்து பேசி­பே­சி­ எந்­த­மு­டி­விற்­கும் வர­ மு­டி­யாத நிலை­யில் தான் ஒன்­றிய அரசு காவிரி நடு­வர் மன்­றத்தை அமைத்­தது. காவிரி நடு­வர் மன்­றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்­ச­நீதி மன்­றத்­திற்கு போய், உச்­ச­நீ­தி­மன்­றம் சில­தி­ருத்­தங்­க­ளோடு தீர்ப்பு வழங்­கி­விட்­ட­பி­றகு இரு மாநி­லங்­க­ளி­டையே பேச்­சு­வார்த்தை என்­ப­தற்கே இட­மில்லை. பேச்சு வார்த்­தை­யின் மூலம் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடிந்­தி­ருந்­தால் நடு­வர் மன்­றம் அமைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமே ஏற்­பட்­டி­ருக்­காது. இவை­யெல்­லாம் நீண்­ட­கா­ல­மாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கிற வர­லாறு.

உரி­மையை நிலை­நாட்­டு­வ­தில் அவ­ர­வர் உறுதி!

‘தாயும் பிள்­ளை­யும் என்­றா­லும் வாயும் வயி­றும் வேறு­வே­று’­­என்று கிரா­மங்­க­ளில் கூறு­வ­து­ போல, தோழ­மை­யாக இருந்­தா­லும் தோழ­மை­யாக இல்­லா­விட்­டா­லும் அவ­ர­வர் உரி­மையை நிலை நாட்­டு­வ­தில் அவ­ர­வர்­கள் உறு­தி­யாக இருப்­பார்­கள். அந்த நிலைப்­பா­டு­தான் தமி­ழ­கத்­தின் நிலைப்­பாடு.

இந்த விவ­ர­மெல்­லாம் தெரி­யா­மல் ஒன்­றிய இணை அமைச்­சர் ஒரு­வர் தள­ப­திக்கு அறி­வுரை சொல்­வது போல் ஓர் அறிக்கை விட்­டி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கி­றது.

அடிப்­படை வர­லாறு தெரி­யா­மல் பேசும் ஒன்­றிய அரசு!

இதில் இன்­னொரு வேடிக்கை. வேடிக்­கை­யா­னது மட்­டு­மல்ல வேத­னை­யா­னது என்­ன­வென்­றால், தமி­ழ­கத்­தின் நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரா­க­வும், முன்­னாள் முதல்­வ­ரா­க­வும் இருந்­த­வ­ரு­மான ஓ.பன்­னீர்­செல்­வம் ஒரு அறிக்­கை­யில், தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் கர்­நா­டக மாநில முதல்­வ­ரோ­டும், நீர்­ ­வளத்­து றை அமைச்­ச­ரோ­டும் பேசி தண்­ணீரை பெற­வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருப்­ப­து­தான். இனி பேச்­சு­வார்த்­தைக்கு இட­மில்லை என்ற நிலை­யில்­தான் நடு­வர் மன்­றம் போனோம், தீர்ப்பு பெற்­றி­ருக்­கி­றோம். இந்த தீர்ப்­பில் ஏதா­வது பிரச்­சினை என்­றால் உச்­ச­நீதி மன்­றத்­தைத்தான் நாடே­வேண்­டு­மே­த­விர, மீண்­டும் கர்­நா­டக மாநி­லத்­தோடு பேச்­சு ­வார்த்தை நடத்­த­லாம் என்று கூறு­வது காவிரி பிரச்­சி­னை­யின் அடிப்­படை வர­லாறே தெரி­யா­த­ த­னம் தான். பாவம், அர­சி­யல் பிரச்­ சி­னை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் மிக­வும் குழம்­பிப் போய் இருக்­கி­றார் என்­ப­தைத்தான் அவர் அறிக்கை காட்­டு­கி­றது.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post ’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%86/feed/ 0