பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை ராணுவப்படைகளில் உள்ள காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654,...
பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை ராணுவப்படைகளில் உள்ள காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654,...
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) பிளஸ் 2 முடித்தவருக்கு 1130 ராணுவ காலியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் /...
கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், விருது வழங்கப்படுகிறது.
மதுரைத் தமிழ் இசைச் சங்கம்...
முடக்குவாத நோயாளிகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை யோகா ஏற்படுத்தும் என்பதை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு காட்டுகிறது.
முடக்குவாதம் என்பது மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகிறது. இதனால், மூட்டுகளில் வலியும், சேதமும்...
2024 ஜூலை 22 திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், (9 ஆகஸ்ட் 2024) உடன் மறுதேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, இது முதல் பட்ஜெட் அமர்வாகும்,...