Home செய்திகள் ’’மாலைகளுக்கு இடம் தரக்கூடாது..!’’ ராமதாஸ் கடும் எச்சரிக்கை

’’மாலைகளுக்கு இடம் தரக்கூடாது..!’’ ராமதாஸ் கடும் எச்சரிக்கை

0
’’மாலைகளுக்கு  இடம் தரக்கூடாது..!’’ ராமதாஸ் கடும் எச்சரிக்கை

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: 

பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளில்  மாலைகளுக்கு இடம் கிடையாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது.  அந்தக் கலாச்சாரம் இப்போது சில இடங்களில் மீண்டும் துளிர்விடுவதாக அறிகிறேன். அது கூடவே கூடாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என்று எச்சரிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here