Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#bjp_modi - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 16 Jul 2024 04:37:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2588%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25a3 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3/#respond Mon, 15 Jul 2024 13:33:11 +0000 https://madrasmurasu.com/?p=9274 பிரதமர் நரேந்திர மோடி, கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “திரு கே காமராஜ் அவர்களை அவரது பிறந்த தினத்தில் நினைவுகூர்கிறேன். அவரின் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் பெரிதும் மதிக்கப்படுகிறார். கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையில்லாதது. அவரது எண்ணங்களை நிறைவேற்றவும், நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் […]

The post ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
பிரதமர் நரேந்திர மோடி, கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“திரு கே காமராஜ் அவர்களை அவரது பிறந்த தினத்தில் நினைவுகூர்கிறேன். அவரின் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் பெரிதும் மதிக்கப்படுகிறார். கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையில்லாதது. அவரது எண்ணங்களை நிறைவேற்றவும், நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் உறுதியேற்போம்”

காமராஜர் வரலாறு:

பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.

காமராஜர் கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.

அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.

பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக உள்ளது. காமராஜர் பயன்படுத்திய பொருட்கள் அங்கு, காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

The post ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3/feed/ 0
”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be/#respond Thu, 21 Sep 2023 11:37:48 +0000 https://madrasmurasu.com/?p=6461 ’’இப்போதுதான் புரிகிறதா..?” என்ற தலைப்பில் இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.  இந்­தி­யா­வின் முதல் தலைமை அமைச்­சர் ஜவ­ஹர்­லால் நேரு­வைப் பற்றி இன்­றைய தலைமை அமைச்­சர் மோடி அவர்­க­ளுக்கு இப்­போ­து­தான் புரி­கி­றது. பத்­தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்­சா­ரத்­தைச் செய்து வந்த மோடி அவர்­கள், புதிய நாடா­ளு­மன்­றத்­துக்­குப் புறப்­ப­டு­ வ­தற்கு முன்­னால் ஆற்­றிய உரை­யில் நேரு­வைப் புகழ்ந்­து­விட்­டார். அதற்­கா­கவே அவரை பாராட்­டத்­தான் வேண்­டும். ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள அமைப்பு இந்­திய வர­லாற்று ஆராய்ச்­சிக் கவுன்­சில். […]

The post ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ first appeared on Madras Murasu.

]]>
’’இப்போதுதான் புரிகிறதா..?” என்ற தலைப்பில் இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. 

இந்­தி­யா­வின் முதல் தலைமை அமைச்­சர் ஜவ­ஹர்­லால் நேரு­வைப் பற்றி இன்­றைய தலைமை அமைச்­சர் மோடி அவர்­க­ளுக்கு இப்­போ­து­தான் புரி­கி­றது. பத்­தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்­சா­ரத்­தைச் செய்து வந்த மோடி அவர்­கள், புதிய நாடா­ளு­மன்­றத்­துக்­குப் புறப்­ப­டு­ வ­தற்கு முன்­னால் ஆற்­றிய உரை­யில் நேரு­வைப் புகழ்ந்­து­விட்­டார். அதற்­கா­கவே அவரை பாராட்­டத்­தான் வேண்­டும்.

ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள அமைப்பு இந்­திய வர­லாற்று ஆராய்ச்­சிக் கவுன்­சில். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்த அமைப்பு வெளி­யிட்ட பதா­கை­யில் ஜவ­ஹர்­லால் நேரு­வின் பட­மும் இல்லை, மெள­லானா அபுல் கலாம் ஆசாத் பட­மும் இல்லை. சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் பங்­கெ­டுத்து 9 ஆண்­டு­கள் சிறை­யில் இருந்த நேரு­வின் படமே மறைக்­கப்­பட்­டது. நேரு­வின் பெயரை 2022ஆம் ஆண்டு சுதந்­திர தின உரை­யில் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி குறிப்­பி­ட­வில்லை.

டெல்­லி­யில் நேரு நினைவு அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் நூல­கம் இருக்­கி­றது. இதன் பெய­ரையே பிர­த­மர் அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் நூல­கச் சங்­கம் என்று மாற்றி விட்­டார்­கள். முன்­னாள் பிர­த­மர் லால் பக­தூர் சாஸ்­திரி அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டது இது. இதனை முன்­னாள் துணை குடி­ய­ர­சுத் தலை­வர் ராதா­கி­ருஷ்­ணன் திறந்து வைத்­தார். அத்­த­கைய புக­ழுக்­கு­ரி­யது இது. இதன் பெய­ராக இருந்த நேரு பெயரை கடந்த ஆகஸ்ட் 14 அன்­று­தான் தூக்­கி­னார்­கள்.

கோவா பிரச்­சி­னை­யில் பிர­த­மர் நேரு சரி­யாக நடந்து கொள்­ள­வில்லை, தனது உல­க­ளா­விய இமேஜை காப்­பாற்­றிக் கொள்­வ­தில்­தான் அக்­கறை செலுத்­தி­னார் என்று நாடா­ளு­மன்­றத்­தில் 2022 பிப்­ரவரி மாதம் பேசி­னார் பிர­த­மர் மோடி.

“காந்தி, நேரு என குடும்­பப் பெயர்­க­ளில் 600 திட்­டங்­கள் இருந்­த­தா­கச் செய்தி படித்­தேன். அவர்­க­ளு­டைய தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் ஏன் நேரு­வின் பெயரை குடும்­பப் பெய­ராக வைப்­பது இல்லை? நேரு­வின் பெயரை எங்­கா­வது நாங்­கள் குறிப்­பிட மறந்­து­விட்­டால் காங்­கி­ர­சார் அப்­செட் ஆகி­றார்­கள். நேரு மிகப்­பெ­ரிய

மனி­தர். பிறகு ஏன் அவ­ரது பெயரை யாரும் குடும்­பப் பெய­ரா­கப் பயன்­படுத்­து­வது இல்லை? நேரு பெயரை பயன்­ப­டுத்­து­வ­தில் உங்­களுக்கு என்ன அவ­மா­னம்? பயம்?” என்று கடந்த பிப்­ர­வரி மாதம் மாநி­லங்­கள­வை­யில் பேசி­னார் பிர­த­மர் மோடி.

பெரோஸ் காந்தி –- என்ற பெயரை வைத்தே இந்­திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி எனச் சொல்­லப்­பட்­டது. இதனை தான் ‘நேரு’ என்று ஏன் வைக்­க­வில்லை என்று நாடா­ளு­மன்­றத்­தில் கேட்­டார் பிரத­மர்.

காஷ்­மீர் விவ­கா­ரத்­தில் நேரு சரி­யாக நடந்து கொள்­ள­வில்லை என்று விமர்­சித்­தார் ( 2022 அக்­டோ­பர்) பிர­த­மர் நேரு­வுக்­கும் இந்­திய ஜன­நா­ய­கத்­துக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை என்று (2018 பிப்­ர­வரி) நாடா­ளு­மன்­றத்­தி­லேயே குற்­றம் சாட்­டி­னார் பிர­த­மர் மோடி. இப்­படி எல்­லாம் தொடர்ந்து நேருவை அவ­மா­னப்­ப­டுத்தி வந்­த­வர் தான் பிர­த­மர் மோடி. ஆனால் இப்­போது நாக்கை அப்­ப­டியே திருப்­பிப் போட்­டு­விட்­டார்.” ‘உல­கம் உறங்­கிக் கொண்­டி­ருக்­கும் போது இந்­தி­யாவே விழித்­துக் கொண்­டி­ருக்­கி­றது’ என்ற பிர­த­மர் நேரு­வின் பேச்சு தான் உல­க­மெங்­கும் பெரும் பாராட்­டைப் பெற்­றது. அந்­தப் பேச்சு தற்­போது நமக்கு உற்­சா­கத்தை அளிக்­கி­றது” என்று சொல்லி இருக்­கிறார் பிர­த­மர் மோடி. நேரு,சாஸ்­திரி, இந்­திரா, நர­சிம்­ம­ராவ், வாஜ்­பாய் என்று பல்­வேறு பிர­த­மர்­கள் தங்­கள் சிறப்­பான தலை­மையை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள் என்­றும் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

இந்­திரா காந்தி காலத்­தில் வங்க தேசம் உரு­வா­ன­தை­யும் நினை­வூட்டி இருக்­கி­றார் பிர­த­மர். இரா­ஜேந்­திர பிர­சாத், அண்­ணல் அம்­பேத்­கர், மாவீ­ரன் பகத்­சிங் ஆகி­யோ­ரை­யும் நினைவு கூர்ந்­துள்­ளார் பிர­த­மர்.

இந்­திய நாடா­ளு­மன்ற ஜன­நா­யக வர­லாற்றை இப்­போ­து­தான் அவர் படிக்க ஆரம்­பித்து பேசு­கி­றார் என்­பதை இதன் மூல­மாக உணர முடி­கி­றது. இதற்கே ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டது!

ஒன்­பது ஆண்­டு­கள் -– ஒன்­பது முறை –- ஒன்­பது சிறை­க­ளில் இந்­தி­யா­வின் விடு­த­லைக்­காக அடைக்­கப்­பட்டு இருந்­த­வர் நேரு. ‘என்­னு­டைய அர­சி­யல் வாரிசு நேரு­தான்’ என்று காந்தி சொன்­னார். ‘விடு­தலை பெற்ற இந்­தி­யா­வின் தலைமை மகு­டம் நேரு­வுக்­குத்­தான் போக­வேண்­டும், ஏனென்­றால் அவர்­தான் முழு­மை­யான இந்­தி­யர்’ என்­றும் காந்தி சொன்­னார். அத்­த­கைய ஆட்­சியை தான் நேரு­வும் வழங்­கி­னார்.
பல்­வேறு மொழி பேசும் மக்­கள் ஒற்­று­மை­யாக வாழ மொழி வாரி மாகா­ணங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார். இந்தி பேசாத மக்­கள் விரும்­பும் வரை இந்தி அவர்­கள் மீது திணிக்­கப்­பட மாட்­டாது என்று உறுதி அளித்­தார். ஐந்­தாண்­டுத் திட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்து -– அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார். வறுமை ஒழிப்­புத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­னார். அனைத்து மாநி­லங்­க­ளி­லும் பொதுத்­துறை நிறு­வ­னங்­களை உரு­வாக்­கித் தந்­தார். மதச்­சார்­பற்ற மனி­த­ராக அவர் இருந்­தார். சகோ­த­ரத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னார். நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தார். அனைத்து தரப்­பும் விவா­தம் செய்­யும் கள­மாக நாடா­ளு­மன்­றத்தை நடத்­திக் காட்­டி­னார். மதச்­சார்­பின்­மை­யின் இலக்­க­ண­மா­கத் திகழ்ந்­தார். கூட்­டாட்சி நெறி­மு­றை­களை அவர் அடிக்­கடி பேசி­னார். அணி­சே­ராக் கொள்­கையை கடைப்­பி­டித்­தார். அத­னால் உல­கத் தலை­வர்­கள் அனை­வ­ரும் அவரை வணங்­கி­னார்­கள்.

இத்­த­கைய நேரு­வின் பெரு­மையை மறைக்­கப் பார்த்­தார்­கள். முடி­ய­வில்லை. பாராட்­டத் தொடங்­கி­விட்­டார்­கள். நல்ல மாற்­றம் தான்!

The post ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be/feed/ 0