தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஜூன் 3 -ம் தேதி நூற்றாண்டு பிறந்த நாள். அதை முன்னிட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து செய்தி:
சாணக்கியனும் சாவர்க்கரும் அரசதிகாரத்தின் வீறுகொண்ட வடிவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இக்காலத்தில் சனாதனத்திற்கும் வர்ணக்
கோட்பாட்டிற்கும் எதிரான கலைஞரின் பங்களிப்பு தமிழகத்தின் சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள்.
புகழ் வணக்கம்.
#கலைஞர்100

