Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#திமுக_திருப்பூர் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 25 Sep 2023 03:56:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4/#respond Mon, 25 Sep 2023 03:56:52 +0000 https://madrasmurasu.com/?p=6545 ‘‘கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்! கட்­சிக்­காக உழை­யுங்­கள்; மக்­க­ளுக்காக உழை­யுங்­கள்! வெற்­றியே நம் இலக்கு!’’ என்று திமுக தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லை­யொட்டிதிருப்பூரில், நேற்று நடை­பெற்ற மேற்கு மண்­டலவாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்­டத்­தில் உரையாற்­றும்­போது வேண்டுகோள் விடுத்­தார். திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க.ஸ்டாலின், நேற்று (24-–9–-2023) திருப்­பூ­ரில் (காங்­கே­யம் – படி­யூர் அருகே) நடை­பெற்ற மேற்கு மண்­டல கழக வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் பயிற்­சிப் பாச­றைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு ஆற்­றிய உரை வரு­மாறு […]

The post ’’கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
‘‘கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்! கட்­சிக்­காக உழை­யுங்­கள்; மக்­க­ளுக்காக உழை­யுங்­கள்! வெற்­றியே நம் இலக்கு!’’ என்று திமுக தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லை­யொட்டிதிருப்பூரில், நேற்று நடை­பெற்ற மேற்கு மண்­டலவாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்­டத்­தில் உரையாற்­றும்­போது வேண்டுகோள் விடுத்­தார்.

திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க.ஸ்டாலின், நேற்று (24-–9–-2023) திருப்­பூ­ரில் (காங்­கே­யம் – படி­யூர் அருகே) நடை­பெற்ற மேற்கு மண்­டல கழக வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் பயிற்­சிப் பாச­றைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு ஆற்­றிய உரை வரு­மாறு :-

மேற்கு மண்­ட­லத்­தைச் சார்ந்­தி­ருக்­கும் பாக முக­வர்­கள் கூட்­டத்­தைத்­தான் நான், அமைச்­ச­ராக இருக்­கும் சாமி­நா­த­னி­டத்­தி­லும், இந்த மண்­ட­லத்­தைச் சார்ந்­தி­ருக்­கும் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளி­ட­மும் கூட்­டும்­படி கூறி­யி­ருந்­தேன். ஆனால், அவர்­கள் பாக முக­வர்­கள் கூட்­டத்தை மட்­டு­மல்ல, பாக முக­வர்­க­ளின் மண்­டல மாநாட்­டையே இங்கே கூட்­டி­யி­ருக்­கி­றார்­கள். அதற்­காக அவர்­க­ளுக்கு எல்­லாம் நான் முத­லில் என்­னு­டைய நன்­றி­யைத் தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு ­கி­றேன்.

நம்­மு­டைய கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­கள் எடுத்­துச் சொன்­ன­து­போல, நாம் இந்­திய நாடா­ளு­மன்­றத்­தின் தேர்­தலை எதிர்­நோக்­கிக் காத்­தி­ருக்­கி­றோம். நாம் – தேர்­தல் பணி­யின் தொடக்­கப் புள்­ளி­யான பாக முக­வர்­கள் கூட்­டத்தை தொடர்ந்து நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.

மத்­திய மண்­டல மாவட்­டங்­க­ளுக்­கான பாக முக­வர்­கள் கூட்­டம் திருச்­சி­யி­லும் – தென் மண்­டல மாவட்­டங்­க­ளுக்­கான பாக முக­வர்­கள் கூட்­டம் இரா­ம­நா­த­பு­ரத்­தி­லும் – நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. மூன்­றா­வ­தாக மேற்கு மண்­டல மாவட்­டங்­க­ளுக்­கான கூட்­டம் இந்த திருப்­பூ­ரில் காங்­கே­யம் பகு­தி­யில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

உங்­கள் திரு­மு­கங்­க­ளைப் பார்ப்­ப­தற்­கா­கத்­தான் நான் திருப்­பூர் வந்­தி­ருக்­கி­றேன். என்­னைப் பார்ப்­ப­தில் நீங்­கள் அடை­யும் உற்­சா­கம் – ஆர்­வத்தை விட உங்­க­ளைப் பார்ப்­ப­தில் நான் அடை­யும் மகிழ்ச்சி என்­பது மிக மிக அதி­கம். அதற்கு அளவே இல்லை. “ஏன் இவ்­வ­ளவு அலை­கி­றீர்­கள்? பய­ணத்­தைக் குறைத்­துக் கொள்­ளக் கூடாதா?” என்று என் மேல் அக்­க­றை­யும் பாச­மும் கொண்­ட­வர்­கள் சொல்­லும்­போ­தெல்­லாம் நான் சொல்­வது – “கழக உடன்­பி­றப்­பு­க­ளை­யும் – தொண்­டர்­க­ளை­யும் பார்க்­கும்­போது நான் அடை­யும் உற்­சா­கத்­திற்கு ஈடு இணை எது­வும் கிடை­யாது. என்­னு­டைய களைப்பு எல்­லாம் காற்­றாக பறந்து விடு­கி­றது” என்று சொல்­வேன். அப்­ப­டி­யான உற்­சா­க­மான மன­நி­லை­யோடு தான் உங்­கள் முன்­னால் கம்­பீ­ர­மாக தெம்­போடு நிற்­கி­றேன்.

இது திருப்­பூர். திரா­விட இயக்­கம் கரு­வான ஊர். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளும், காஞ்சி தந்த வள்­ளு­வன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளும் முதன் முத­லில் சந்­தித்த ஊர் இந்த திருப்­பூர். அந்த வகை­யில் பல்­வேறு அர­சி­யல் திருப்­பங்­க­ளுக்கு அடித்­த­ள­மிட்ட ஊர்­தான் இந்த திருப்­பூர்! தியா­கத்­தின் திரு­வு­ரு­வ­மா­கப் போற்­றப்­ப­டும் கொடி காத்த கும­ரன் வாழ்ந்த ஊர் இந்த திருப்­பூர்.

இந்­தியை எதிர்த்­தும் – தமி­ழைக் காக்­க­வும் 1965-ஆம் ஆண்டு போராட்­டம் நடந்­த­போது கல்­லூரி மாண­வர்­கள் மட்­டு­மல்ல – பள்ளி மாண­வர்­க­ளும் அதி­கம் பங்­கெ­டுத்த ஊர் இந்த திருப்­பூர். இப்­ப­டிப்­பட்ட பெரு­மை­மிகு திருப்­பூரை மாந­க­ராட்­சி­யாக உயர்த்­தி­யது மட்­டு­மல்ல, இந்­தத் திருப்­பூ­ரைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய மாவட்­டம் உரு­வாக்­கி­ய­வ­ரும் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான். இப்­ப­டிப்­பட்ட பெரு­மைக் கு­ரிய இந்­தத் திருப்­பூ­ரில் இன்று பாக முக­வர்­கள் கூட்­டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இதை மிகச் சிறப்­போ­டும் எழுச்­சி­யோ­டும் ஏற்­பாடு செய்­தி­ருக்­கிற மாண்­பு­மிகு செய்­தித் துறை அமைச்­சர் என்­னு­டைய அரு­மைச் சகோ­த­ரர் மு.பெ.சாமி­நா­தன் அவர்­க­ளைப் பாராட்­டு­கி­றேன். வாழ்த்­து­கி­றேன்.

மு.பெ. என்­பது அவ­ரது முன்­னெ­ழுத்­தாக இருந்­தா­லும், உண்­மை­யில் அவர், ‘மூப்பே அடை­யாத சாமி­நா­தன்’ என்று சொல்­லத்­தக்க வகை­யில் இள­மை­யாவே காட்சி அளிப்­பார். இளை­ஞ­ர­ணி­யில் என்­னு­டன் தொடக்ககாலத்­தில் இருந்தே பய­ணித்­த­வர் சாமி­நா­தன்.

வெள்­ளக்­கோ­வில் ஒன்­றிய இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ள­ராக இருந்து மாநில இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் என்ற தகு­திக்கு உயர்ந்­த­வர் அவர். இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் பொறுப்பு என்­னி­டம் இருந்து அவ­ருக்­குத்­தான் போனது. அதில் இருந்தே அவ­ரின் உழைப்­பை­யும் திற­மை­யை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளது அமைச்­ச­ர­வை­யில் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­ச­ரா­கச் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­னார். இப்­போது, நம்­மு­டைய அமைச்­ச­ர­வை­யில் செய்­தித்­துறை அமைச்­ச­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார். நிறை­கு­டம் தளும்­பாது என்­ப­தற்கு ஏற்ப, அடக்­க­மா­வும் – அமை­தி­யா­வும் – அதே நேரத்­தில் பொறுப்பை உணர்ந்­தும் பணி­யாற்­றக் கூடி­ய­வர்­தான் சாமி­நா­தன்.

அவ­ருக்கு தோளாடு தோள் நின்ற மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் – நிர்­வா­கி­கள் எல்­லா­ருக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த நன்­றியை மீண்­டும் ஒரு­முறை தலை­மைக் கழ­கத்­தின் சார்­பி­லும், என்­னு­டைய சார்­பி­லும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

என்­னு­டைய தலை­மை­யில், கடந்த 22.03.2023 அன்­றைக்கு சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் கழக மாவட்­டச் செய­லா­ளர்­கள் கூட்­டம் நடத்­தப்­பட்­டது. அதில் இருந்தே, நாம் தேர்­தல் பணி­க­ளைத் தொடங்­கி­விட்­டோம். தமிழ்­நாடு முழு­வ­தும் பூத் கமிட்­டி­களை அமைத்­தி­ருக்­கி­றோம். ஒவ்­வொரு வாக்­குச் சாவ­டி­யி­லும் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் (BLA-2) நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

கோடிக்­க­ணக்­கான உறுப்­பி­னர்­கள் கொண்ட இயக்­கத்­திற்­காக, தேர்­தல் பணி­க­ளைச் செய்­யப் போகி­ற­வர்­கள் நீங்­கள். பல கட்ட ஆய்­வு­க­ளுக்­குப் பின்­பு­தான் ‘வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்’ என்ற அடை­யாள அட்டை உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த அட்­டை­யைப் பெற்ற மேற்கு மாவட்­டங்­க­ளின் பொறுப்­பா­ளர்­கள் மட்­டும் இங்கு முதல்­கட்­ட­மாக அழைக்­கப்­பட்டு இருக்­கி­றீர்­கள். உங்­க­ளுக்­கான வகுப்­பு­கள் காலை முதலே நடந்­து­கொண்டு வரு­கி­றது.

* ‘வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளின் கட­மை­க­ளும் பணி­க­ளும்’ என்ற தலைப்­பில் தலை­சி­றந்த வழக்­க­றி­ஞ­ரும், நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான என்.ஆர். இளங்கோ அவர்­க­ளும் –

* ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்­புப் பணி­கள் மற்­றும் அதன் முக்­கி­யத்­து ­வம்’ குறித்து செயல் வீரர் மாவட்­டச் செய­லா­ளர் ராஜேஸ்­கு­மார் எம்.பி. அவர்­க­ளும் –

* ‘சமூக வலைத்­த­ளங்­க­ளின் பயன்­பா­டும், செயல்­ப­டுத்த வேண்­டிய முறை­யும்’ என்­பது குறித்து கழ­கத் தொழில்­நுட்ப அணி மாநில துணைச் செய­லா­ளர் சேலம் தர­ணி­த­ரன் அவர்­க­ளும் உங்­க­ளுக்கு எடுத்­துச் சொல்லி இருக்­கி­றார்­கள்.

கொள்கை வழி­காட்­டு­தலும் தேர்­தல் பயிற்சியும் வழங்­கிய பாசறை இது!

* கழ­கத்­தின் வர­லாறு – அடிப்­ப­டைக் கொள்­கை­கள் – திரா­விட இயக்­கத்­தின் கோட்­பா­டு­கள் – நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்க நாம் எடுத்­தி­ருக்­கும் முயற்­சி­கள் – திரா­விட மாடல் ஆட்சி ஆகி­யவை குறித்த அடிப்­ப­டைத் தக­வல்­களை கழ­கக் கொள்கை பரப்­புச் செய­லா­ள­ரும், கழக மாநி­லங்­க­ள­வைக் குழுத் தலை­வ­ரு­மான என்­னு­டைய அரு­மைச் சகோ­த­ரர் திருச்சி சிவா எம்.பி. அவர்­க­ளும் – மாநி­லத் திட்­டக் குழுத் துணைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜெய­ரஞ்­சன் அவர்­க­ளும் உங்­க­ளுக்கு எடுத்­துச் சொல்லி இருக்­கி­றார்­கள்.

இதன் மூல­மாக கொள்கை வழி­காட்­டு­த­லும் – தேர்­தல் பயிற்­சி­யும் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவை எல்­லா­வற்­றை­யும் மன­தில் வைத்து நீங்­கள் செயல்­பட வேண்­டும். இவை இந்­தத் தேர்­த­லுக்கு மட்­டு­மல்ல, எந்­தத் தேர்­த­லுக்­கும் பயன்­ப­டுத்த வேண்­டிய பணி. நாடா­ளு­மன்­றத் தேர்­தலை எதிர்­நோக்கி நாம் காத்­தி­ருக்­கி­றோம். இந்த முக்­கி­ய­மான தேர்­த­லுக்­குத்­தான் நீங்­கள் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் ஆகி­யி­ருக்­கி­றீர்­கள்.

கழ­கத்­தின் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர் என்ற நிலையை அடைந்­தி­ருக்­கும் உங்­கள் எல்­லோ­ருக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த வாழ்த்­து­க­ளை­யும், பாராட்­டு­தல்­க­ளை­யும் நான் மீண்­டும் மீண்­டும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

* நாமக்­கல் கிழக்கு, * நாமக்­கல் மேற்கு

* ஈரோடு தெற்கு, * ஈரோடு வடக்கு

* திருப்­பூர் வடக்கு, * திருப்­பூர் தெற்கு

* கோவை வடக்கு, * கோவை மாந­கர்

* கோவை தெற்கு, * கரூர்

* நீல­கிரி, * சேலம் மேற்கு

* சேலம் மத்தி * சேலம் கிழக்கு ஆகிய மாவட்­டக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த பொறுப்­பா­ளர்­கள் இங்கு கூடி­யி­ருக்­கி­றீர்­கள்.

மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளான,

* அமைச்­சர் முத்­து­சாமி, * டி.எம். செல்­வ­க­ண­பதி, * பா.மு.முபா­ரக், * ஆர். ராஜேந்­தி­ரன் எம்.எல்.ஏ., * கே.ஆர்.என். ராஜேஸ்­கு­மார் எம்.பி., * க. செல்­வ­ராஜ் எம்.எல்.ஏ., * எஸ்.ஆர். சிவ­லிங்­கம், * என். நல்­ல­சி­வம் * என். கார்த்­திக், * தள­பதி முரு­கே­சன், * இல. பத்­ம­நா­பன், எஸ்.எம்.* மதுரா செந்­தில், * தொண்­டா­முத்­தூர் ரவி ஆகி­யோ­ருக்கு என்­னு­டைய மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள்­தான் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் உள்ள வாக்­கா­ளர்­க­ளுக்கு முழு பொறுப்­பா­ளர். வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர் என்­றால் நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் வெற்­றிக்கு நீங்­கள்­தான் பொறுப்­பா­ளர் என்­பதை மறந்­து­வி­டா­தீர்­கள்.

“நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே” என்று நான் முழங்கி இருக்­கி­றேன் என்­றால் அது உங்­கள் மேல் நான் வைத்­தி­ருக்­கும் அள­வு­க­டந்த நம்­பிக்கை கார­ண­மா­கத்­தான்.

இன்­றை­யில் இருந்து, கழ­கத்­தின் தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள் என்ற கம்­பீ­ரத்­தோடு நீங்­கள் கட­மை­யாற்ற வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். வெற்றி மட்­டுமே உங்­கள் இலக்­காக இருக்க வேண்­டும். அந்த வெற்­றியை அடை­வ­தற்­கான வழி­மு­றை­க­ளில் மிகச் சரி­யாக நீங்­கள் பய­ணிக்க வேண்­டும்.

வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கும் உங்­க­ளுக்கு நிறைய கட­மை­கள் இருக்­கி­றது.

*வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சரி பார்ப்­ப­து­தான் உங்­க­ளின் முக்­கி­ய­மான முதல் கடமை. வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உங்­கள் வாக்­குச்­சா­வ­டிக்­கு­ரிய வாக்­கா­ளர்­க­ளின் விவ­ரங்­கள் சரி­யாக இருக்­கி­றதா, போலி வாக்­கா­ளர்­கள் யாரா­வது இருக்­கி­றார்­களா, இறந்து போன­வர்­கள் பெயர்­கள் எல்­லாம் நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்று முழு­மை­யாக நீங்­கள் சரி­பார்க்க வேண்­டும்.

* முறை­யான வாக்­கா­ளர்­களை நம்மை நோக்கி ஈர்ப்­ப­து­தான் உங்­கள் இரண்­டா­வது கடமை. வாக்­கா­ளர்­களை;r சந்­தித்து பரப்­புரை செய்ய வேண்­டும், நம்­மு­டைய சாத­னை­களை அவர்­க­ளி­டம் தொடர்ந்து நீங்­கள் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

* வாக்­குப்­ப­திவு நாட்­க­ளில் வாக்­கா­ளர்­களை வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு வர வைப்­பது உங்­கள் மூன்­றா­வது முக்­கி­யக் கடமை.

உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் நீங்­கள் அங்­க­மாக மாற வேண்­டும். அதற்கு, முத­லில் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைப் பற்­றி­யும் முழு­மை­யா­கத் தெரிந்து வைத்­துக் கொள்­ளுங்­கள். அதற்­கான மாதி­ரிப் படி­வம் இப்­போது உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தொகு­தி­வா­ரி­யாக அச்­சி­டப்­பட்டு விரை­வாக உங்­கள் கைக­ளுக்கு அது வந்து சேரும்.

வாக்­கா­ள­ரின் பெயர், அவ­ரின் வயது, அவ­ரின் குடும்­பத்­தி­னர் யார், என்ன படித்­தி­ருக்­கி­றார்­கள், என்ன தொழில் செய்­கி­றார்­கள், எந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்ற முழு விவ­ர­மும் உங்­க­ளி­டம் இருக்க வேண்­டும். உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில், 250 குடும்­பங்­கள் இருந்­தால், அந்­தக் குடும்­பங்­க­ளில் ஒரு­வ­ராக நீங்­கள் மாற வேண்­டும்.

தின­மும் ஒரு மணி நேரத்­தைக் கழ­கத்­திற்­காக ஒதுக்­குங்­கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்­க­ளால் ஒதுக்க முடி­யுமா? ஒதுக்­கு­வீர்­களா? (‘ஒதுக்­கு­வோம்!’ என கூட்­டத்­தி­னர்உரத்த குரல் எழுப்­பு­கின்­ற­னர்) அந்த ஒரு மணிநேரத்தை பூத் வேலைக்­காக ஒதுக்­குங்­கள்.

அடுத்­த­தாக, அர­சின் திட்­டங்­க­ளை­யும் முழு­வ­தும் தெரிந்து வைத்­துக் கொள்­ளுங்­கள். உங்­க­ளி­டம் இன்­றைக்கு ஒரு புத்­த­கம் கொடுத்­தி­ருக்­கி­றோம். அதைப் படித்­துப் பார்த்­தாலே எல்­லா­வற்­றை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

யாருக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்­து­கொண்டு ஏற்­பாடு செய்து கொடுங்­கள். ஒரு­வ­ருக்கு முதி­யோர் உத­வித்­தொ­கை­யில் உத­வி­கள் தேவைப்­ப­ட­லாம். இன்­னொ­ரு­வ­ருக்கு பட்டா மாறு­த­லில் உதவி தேவைப்­ப­ட­லாம். இவ்­வாறு அவ­ர­வர் தேவை­யைக் கண்­ட­றிந்து, அதை நிறை­வேற்­றித் தாருங்­கள்.

ஒவ்­வொரு நாளும் பத்து வீடு­க­ளுக்­குச் சென்று பேசுங்­கள். ஒரு மாதத்­தில் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் அத்­தனை வீடு­க­ளுக்­கும் நீங்­கள் சென்று பேசி­யி­ருப்­பீர்­கள். சில வீடு­க­ளில் மகிழ்ச்­சி­யாக வர­வேற்­பார்­கள். சில வீடு­க­ளில் அதை எதிர்­பார்க்க முடி­யாது. அதற்­காக நாம் விட்­டு­வி­டக் கூடாது. மீண்­டும் அடுத்த மாதம் புன்­னகை மாறா­மல் அவர்­க­ளைத் தேடிச் செல்­லுங்­கள். என்­னைப் பொறுத்­த­வரை நம்மை நிரா­க­ரிப்­ப­வர்­களே இருக்க மாட்­டார்­கள் என்று நினைக்­கி­றேன்.

அனை­வ­ருக்­கும் பொது­வான மக்­க­ளாட்­சியை நாம் நடத்­திக்­கொண்டு வரு­கி­றோம். தமிழ்­நாட்­டில் உள்ள ஒவ்­வொரு குடும்­ப­மும் ஏதோ ஒரு விதத்­தில் பய­ன­டை­யும் திட்­டங்­க­ ளாக பார்த்­துப் பார்த்து நாம் செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றோம். மக்­க­ளுக்கு நம்­மீது,நம்­மு­டைய ஆட்சி மீது நம்­பிக்கை இருக்­கி­றது.

கடந்த 15-ஆம் தேதி­யில் இருந்து, சிறப்­பான முறை­யில் சரி­யான பய­னா­ளி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து, ஒரு கோடிக்­கும் அதி­க­மான மக­ளி­ருக்கு மாதா­மா­தம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தி­ருக்­கி­றோம். நம்­மு­டைய தேர்­தல் வாக்­கு­று­தி­யி­லேயே மிகப்பெரிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­றி­விட் டோம். நீங்­கள் வாக்­கா­ளர்­களை தேடிப் போகும்­போது இந்­தத் திட்­டத்­தின் வர­வேற்­பைப் பார்க்­க­லாம்.

நாம் ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து நான் எல்லா மாவட்­டங்­க­ளுக்­கும் சுற்­றிக்­கொண்­டு­ தான் இருக்­கி­றேன். கடந்த 15-ஆம் தேதி­யின் போது இருந்த வர­வேற்­பை­விட இப்­போது பல மடங்கு அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது. அதற்கு இது­தான் கார­ணம். என்ன ஒரு மகிழ்ச்சி… நாமே கேட்­க­வில்லை, “ஐயா, வந்­து­விட்­டது.” – ‘‘என்ன வந்­து­விட்­டது?” – ”1000 ரூபாய் வந்­து­விட்­டது” என்று சொல்­கி­றார்­கள்.

அதே­போல், கோடிக்­க­ணக்­கான மக­ளி­ருக்­குப் பய­ன­ளிக்­கும் திட்­டம்­தான் பேருந்­தில் கட்­ட­ண­மில்லா ‘விடி­யல் பய­ணம்’! இத­னால் மாத வரு­மா­னத்­தில் 800 ரூபா­யில் இருந்து 1200 ரூபாய் வரை பெண்­க­ளுக்கு மிச்­சம் ஆகி­றது.

13 லட்­சம் குடும்­பங்­க­ளின் நகைக்­க­ட­னைத் தள்­ளு­படி செய்­தி­ருக்­கி­றோம். நீங்­கள் தேடிச் செல்­லும் ஒவ்­வொரு வீட்­டி­லும் இவ்­வாறு நம்­மு­டைய அர­சால் பய­ன­டை­கி­ற­வர்­கள் நிச்­ச­யம் இருப்­பார்­கள்.

ஒரு வீட்­டில் முதி­யோர் இருக்­கி­றாரா? அவர்­கள் பய­ன­டை­யும் வகை­யில், 42 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட பல்­வேறு திட்­டப் பய­னா­ளி­கள் பெற்­று­வ­ரும் 1000 ரூபாய் உத­வித் தொகையை 1200-ஆக ஆக்கி இருக்­கி­றோம்.

ஒரு வீட்­டில் பள்­ளிக் குழந்­தை­கள் இருக்­கி­றார்­களா? லட்­சக்­க­ணக்­கான பள்ளி மாண­வர்­கள் காலை உண­வுத் திட்­டத்­தால் பசி­யில்­லா­மல் படிக்­கி­றார்­கள்.

இளை­ஞர்­கள் இருக்­கும் வீடா? ‘நான் முதல்­வன்’ திறன் மேம்­பாட்­டுத் திட்­டத்­தால் லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது.

ஒரு வீட்­டில் கல்­லூ­ரிக்­குப் போகும் மாண­வி­கள் இருக்­கி­றார்­களா? ‘புது­மைப்­பெண்’ திட்­டத்­தின் மூல­மாக அவர்­க­ளுக்கு மாதா­மா­தம்ஆயி­ரம் ரூபாய் உத­வித் தொகை கொடுக்­கி­றோம்.

இவ்­வாறு, ஒவ்­வொரு திட்­டத்­தா­லும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் பலர் பய­ன­டைந்து வரு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டின் பெரும்­பா­லான குடும்­பங்­க­ளுக்கு மாதா­மா­தம் இவ்­வாறு மூன்­றா­யி­ரத்­தில் இருந்து நான்­கா­யி­ரம் ரூபாயை நேர­டி­யாக பல திட்­டங்­கள் மூல­மா­கக் கொடுத்து வரு­கி­றோம்.

ஆனால், ஒன்­றி­யத்­தில் ஒரு ஆட்சி இருக்­கி­றது. அது­வும் இரண்­டா­வது முறை­யாக ஆட்­சி­யில் இருக்­கி­றது. மூன்­றா­வது முறை வரப்­போ­வ­தில்லை. வரக் கூடாது. அது­தான் முக்­கி­யம். பத்து ஆண்டு ஆகப்­போ­கி­றது. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு கொடுத்த எந்த வாக்­கு­று­தி­யை­யும் நிறை­வேற்­ற­வில்லை. சொன்­ன­தற்கு மாறாக, ரிவர்ஸ் கிய­ரில் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது.

* வெளி­நாட்­டில் பதுக்கி வைத்­தி­ருக்­கும் கருப்­புப் பணத்தை முழு­மை­யாக மீட்­பேன் என்று ஒரு­வர் சொன்­னாரே. மீட்­டாரா? இல்லை!

* அவ்­வாறு மீட்­கப்­பட்ட கருப்­புப் பணத்தை இந்­திய மக்­கள் எல்­லோ­ருக்­கும் ஆளுக்கு 15 லட்­ச­மா­கத் தரு­வேன் என்று ஆசை காண்­பித்­தாரே. தந்­தாரா? அவர்­கள் தர­வில்லை என்­றா­லும் பர­வா­யில்லை, நம்­மு­டைய கழக ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு உரி­மைத் தொகை­யாக மாதா­மா­தம் ஆயி­ரம் ரூபாய் கொடுக்­கி­றோம். அதை­யும், ‘மினி­மம் பேலன்ஸ்’ இல்லை என்று சொல்லி, பிடுங்­கிக் கொள்­கிற கொள்­ளைக்­கார ஆட்­சி­யாக ஒன்­றிய பா.ஜ.க ஆட்சி இருக்­கி­றது. தாய்­மார்­க­ளின் இந்­தக் கோபம் எல்­லாம் நிச்­ச­யம் தேர்­த­லில் எதி­ரொ­லிக்­கத்­தான் போகி­றது.

* உழ­வர்­க­ளின் வரு­மா­னத்தை இரண்டு மடங்கு ஆக்­கு­வோம் என்று இதே மோடி 2014-இல் சொன்­னார். அவ்­வாறு எது­வும் நடந்­தி­ருக்­கி­றதாசொல்­லுங்­கள்?

* ஆண்­டுக்கு இரண்டுகோடி இளை­ஞர்­க­ளுக்கு வேலை­ வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தரு­வேன் என்று வாக்­கு­றுதி அளித்­தார் பிர­த­மர் மோடி. ஆனால் எந்த வேலை­வாய்ப்­பும் ஏற்­ப­டுத்­தித் தர­வில்லை. சொல்­லப் போனால், கடந்த 40 ஆண்­டு­க­ளில் இல்­லாத அள­விற்கு, இந்­தி­யா­யில் வேலை­வாய்ப்­பின்மை அதி­க­ரித்து இருக்­கி­றது என்­ப­து­தான் யதார்த்­த­மாக இருக்­கி­றது. இதை நாம் கேட்­டால்… “நம்­மு­டைய படித்த இளை­ஞர்­களை எல்­லோ­ரை­யும் பக்­கோடா விற்­கச் செல்­லுங்­கள்” என்று சொல்­கி­றார்.

* 2022-ஆம் ஆண்­டுக்­குள் இந்­தி­யா­வில் எல்­லாக் குடும்­பங்­க­ளுக்­கும் சொந்த வீடு கட்­டித் தரு­வேன் என்று பிர­த­மர் மோடி சொன்­னார். சொந்த வீடு இல்­லா­த­வர்­களே இந்­தி­யா­வில் இப்­போது இல்­லா­மல் ஆகி­விட்­டார்­களா? நீங்­களே சொல்­லுங்­கள்.

* 2024-25-ஆம் ஆண்­டுக்­குள் இந்­தியா 5 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தார நாடாக மாறும் என்று சொன்­னார்­கள். ஆனால் நடந்­தது என்ன? பண­ம­திப்பு இழப்பு என்று சொல்லி நன்­றாக இருந்த இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தையே படு­கு­ழிக்­குத் தள்­ளி­விட்­டார்­கள். இந்த மேற்கு மண்­ட­லத்­தில் திருப்­பூ­ரும், கோவை­யும் தொழில்­கள் நிறைந்த மாந­க­ரங்­கள். ஆனால் பண­ம­திப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. என்று ஒன்­றிய அர­சின் தவ­றான பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள் கார­ண­மாக இந்த இரண்டு நக­ர­மும் நொடிந்து போயி­ருக்­கி­றது.

பிர­த­மர் அவர்­களே, இங்கு வந்து தொழில்­து­றை­யி­ன­ரி­டம் ஒன்­றிய அர­சால் அவர்­கள் படும் கஷ்­டங்­களை கொஞ்­சம் கேட்­டுப் பாருங்­கள். ‘டாலர் சிட்­டி’­யாக இருந்த திருப்­பூர் இப்­போது ‘டல் சிட்டி’ ஆகி­விட்­டது. தென்­னிந்­தி­யா­வின் மான்­செஸ்­ட­ரான கோவை­யின் தொழில்­து­றை­யா­னது திற­னற்ற பா.ஜ.க. அர­சால் தேய்­பிறை ஆகிக் கொண்­டி­ருக்­கி­றது.

மாநில அர­சு­தான் தொழில்­து­றை­யி­ன­ரைச் சந்­தித்து அவர்­கள் கோரிக்­கை­க­ளைக் கேட்டு அவர்­கள் சரி­வில் இருந்து மீண்டு வரு­வ­தற்­கான உத­வி­களை, திட்­டங்­க­ளைச் செய்­து­கொண்டு வரு­கி­றோம். கொஞ்­சம் கொஞ்­ச­மாக இந்­தப் பகு­தியை பழை­ய­படி முன்­னேற்ற முயற்­சி­க­ளை­யும் எடுத்­துக்­கொண்டு வரு­கி­றோம். ஒன்­றிய அரசு இப்­போது வரைக்­கும் இவர்­க­ளுக்­காக எதை­யும் செய்ய முன்­வ­ர­ வில்லை.

இந்­திய ரூபா­யின் மதிப்பு டால­ருக்கு இணை­யாக உய­ரும் என்று வாய்ப்­பந்­தல் போட்­டார்­கள். ஆனால் இன்­றைக்கு இந்­திய ரூபா­யின் மதிப்பு அத­ல­பா­தா­ளத்­தில் இருக்­கி­றது. இது­தான் பா.ஜ.க அரசு இந்­திய பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­திய இலட்­ச­ணம்.

பிர­த­மர் அவர்­களே! உங்­க­ளி­டம் நாங்­கள் புதி­தாக எது­வும் கேக்­க­வில்லை. நீங்­கள் மேடைக்கு மேடை ஏறிக் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் எதை­யா­வது ஒன்­றை­யா­வது நிறை­வேற்­றிக் காட்டி இருக்­கி­றீர்­களா என்­று­தான் கேட்­கி­றோம்.

தமிழ்­நாட்­டுக்கு வந்து பல வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தார் பிர­த­மர் மோடி அவர்­கள். அதை­யா­வது நிறை­வேற்­றி­னாரா என்று பார்த்­தேன். அது­வும் இல்லை. குறிப்­பாக இந்த மேற்­குப் பகு­தி­க­ளைப் பொறுத்­த­வரை,

* சேலம் உருக்­காலை உற்­பத்­தியை நவீ­னப்­ப­டுத்­து­வோம் என்று சொன்­னார்­கள். சேலத்­தில் இருந்து வந்­தி­ருப்­ப­வர்­கள் சொல்­லுங்­கள். அதைச் செய்­து­விட்­டார்­களா?

* ஜவு­ளி­க­ளின் சொர்க்­க­மான ஈரோட்­டில், ஜவு­ளித் தொழி­லுக்­கான உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் உரு­வாக்­கப்­ப­டும் என்று சொன்­னார்­கள். ஈரோட்­டில் அவ்­வாறு வச­தி­கள் எதை­யா­வது செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்­களா?

* ஈரோடு மஞ்­சளை இந்­தி­யாவே நேசிக்­கி­றது. பா.ஜ.க ஆட்­சிக்கு வந்­தால் மஞ்­சளை ஆயுர்­வே­தம் மட்­டு­மின்றி, அழகு சாத­னப் பொரு­ளா­க­வும் மாற்ற நட­வ­டிக்கை எடுப்­போம் என்று சொன்­னார்­களா இல்­லையா? ஒன்­பது ஆண்­டில் அது தொடர்­பாக ஏதா­வதுஒரு அங்­கு­லம் அள­விற்­கா­வது நடந்­தி­ருக்­கி­றதா?

* புதி­தாக நான்கு நக­ரங்­க­ளில் விமா­ன­ நி­லை­யம் அமைப்­போம் என்று சொன்­னார்­கள். பல ஊர்­க­ளில் இருந்து வந்­தி­ருக்­கி­றீர்­கள். எந்த ஊரி­லா­வது அவ்­வாறு விமான நிலை­யம் வந்­தி­ருக்­கி­றதா?

இவ்­வாறு டிசைன் டிசை­னாக கொடுத்த வாக்­கு­றுதி எல்­லாம் என்­னா­னது? ஒன்­றும் ஆக­வில்லை, எல்­லாம் பத்­தி­ர­மாக இன்­னும் வெறும் வாக்­கு­று­தி­யா­க­வே­தான் இருக்­கி­றது.

நாடா­ளு­மன்­றத்­தில் சமீ­பத்­தில் பேசிய பிர­த­மர் அவர்­கள் தன்­னு­டைய ஆட்­சி­யின் சாத­னை­யாக, எதைச் சொல்­கி­றார்? ஏதா­வது பெரிய பட்­டி­ய­லா­கப் போட்­டி­ருப்­பார் என்று பார்த்­தேன். எது­வும் இல்லை.

* சந்­தி­ரா­யன் விட்­டோம் என்று சொல்­கி­றார்.

* ஜி-20 மாநாடு நடத்­தி­னோம் என்று சொல்­கி­றார்.

இது இரண்­டை­யும்­தான் பெரிய சாத­னை­யா­கச் சொல்­கி­றார். ஆனால், ஊட­கங்­களே என்ன சொல்­கி­றார்­கள்? ஆண்­டுக்கு ஒரு முறை ஒவ்­வொரு நாட்­டுக்­கும் வரும் தலை­மைப் பத­வி­தான் ஜி20 மாநாட்­டுத் தலைமை. இதற்­கும் பா.ஜ.க. ஆட்­சிக்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் இல்லை. ஆகவே ஜி20-க்கு அவர்­கள் உரிமை கோர முடி­யாது.

அதே­போல், 2008-ஆம் ஆண்டு நிலவை நோக்­கிய பய­ணத்தை இந்­தியா தொடங்கி, 2023-இல் அந்­தச் சாத­னை­யின் எல்­லையை நெருங்கி இருக்­கி­றது. இது­வும் தனிப்­பட்ட பா.ஜ.க ஆட்­சி­யின் சாதனை இல்லை.

விண்­வெளி ஆராய்ச்­சிக்­காக இந்­தியா விடு­தலை அடைந்த காலம் முதல் தூவப்­பட்ட விதை­க­ளின் விளைச்­சல்­தான் சந்­தி­ர­யான் விண்­க­லம். இது இர­வும் பக­லும் உழைத்த நம்­மு­டைய இஸ்ரோ அறி­வி­ய­லா­ளர்­க­ளின் சாதனை. பண்­டி­தர் நேரு தொடங்கி மதிப்­புக்­கு­ரிய மன்­மோ­கன் சிங் அவர்­கள் வரை பல பிர­த­மர்­க­ளின் பங்கு இதில் இருக்­கி­றது. எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிறப்­புக் கூட்­டத்­தொ­ட­ரில் இதை எல்­லாம் சுட்­டிக்­காட்­டிப் ஆதா­ரத்­தோடு பேசி­யி­ருக்­கி­றார்­கள்.

பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம் அவ­ரு­டைய ஆட்­சி­யின் சாதனை என்று சொல்­லிக் கொள்­வ­தற்கு எது­வும் இல்லை. அத­னால்­தான் மக­ளிர் இட­ஒ­துக்­கீடு மசோ­தா­வைக் கொண்டு வந்து கணக்கு காட்­டப் பார்க்­கி­றார். இதை­யா­வது சொல்லி வாக்கு கேட்­க­லாம் என்று நினைக்­கி­றார்.

நாடா­ளு­மன்ற – சட்­ட­மன்­றங்­க­ளில் 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்டை பெண்­க­ளுக்­குக் கொடுப்­ப­தாக இருந்­தால், உண்­மை­யி­லேயே அதில் அக்­கறை இருந்­தால், அதை உட­ன­டி­யாக வழங்க வேண்­டாமா? 2029-ஆம் ஆண்­டு­தான் வழங்­கு­வார்­க­ளாம். இவர்­கள் நிறை­வேற்­றி­யி­ருக்­கும் மசோதா படி, அதை­யும் உறு­தி­யா­கச் சொல்ல முடி­யாது.

அது­மட்­டு­மில்­லா­மல், மக­ளிர் இட ஒதுக்­கீட்டை தேவையே இல்­லா­மல் மக்­க­ள­வைத்தொகுதி மறு­வ­ரை­யறை கூட இணைத்து இந்த மசோ­தாவை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்­கள். இத­னால் தென் மாநி­லங்­க­ளின் வலிமை, தொகுதி எண்­ணிக்கை மிக­வும் குறை­யும். இந்த வஞ்­ச­கத் திட்­டத்தை எதிர்த்து கழ­கம்­தான் முத­லில் எதிர்ப்­புக் குரல் கொடுத்­தி­ருக்­கி­றது. தொடர்ந்து இதை எதிர்த்­துப் போரா­டு­வோம்!

கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத திற­னற்ற பா.ஜ.க தமிழ்­நாட்­டில் டெபா­சிட் வாங்­கக் கூட தகு­தி­யில்­லாத கட்சி என்று நம்மை விட அவர்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும். அத­னால்­தான் அடிமை அ.தி.மு.க.வைப் பய­மு­றுத்தி – அச்­சு­றுத்தி தன்­னு­டைய கூட்­ட­ணி­யில் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் சண்டை போடு­வ­தாக வெளி­யில் நடிக்­கி­றார்­கள். உள்ளே நட்­பாக இருக்­கி­றார்­கள். எதற்­காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆத­ரித்­தால், அவர்­க­ளின் ஊழல்­க­ளுக்கு பா.ஜ.க.வும் பொறுப்­பேற்க வேண்டி வரும். பா.ஜ.க.வை ஆத­ரித்­தால், பா.ஜ.க.வின் மத­வா­தத்­திற்கு அ.தி.மு.க.வும் துணை­போக வேண்டி வரும். அத­னால் நடிக்­கி­றார்­கள்.

‘போடு தோப்­புக்­க­ர­ணம்’ என்று பா.ஜ.க சொன்­னால், ‘இந்தா எண்­ணிக்­கொள்­ளுங்­கள்’ என்று சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும் கட்­சி­தான் அ.தி.மு.க. இங்கு இவ்­வ­ளவு சண்டை நடந்­த­போது, உள்­துறைஅமைச்­ச­ரைப் பார்க்க பழ­னி­சாமி சென்­றாரே… என்ன கார­ணம்? ஊழல் வழக்குஉச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு வரு­கி­றது, காப்­பாற்­றுங்­கள் என்று காலில் விழச் சென்­றாரா? கொட­நாடு வழக்­கில் இருந்து நழு­வி­டச் சென்­றாரா? எதற்­காக தனி­யா­கச் சென்று உள்­துறைஅமைச்­ச­ரைச் சந்­தித்­தார்? இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னர்­கூடஅ.தி.மு.க முன்­னாள் அமைச்­சர்­கள் ஒன்­றிய அமைச்­சர்­களை திடீர் என்று சந்­தித்­தார்­களே? சென்­னை­யில் இருந்து சென்­றால் தெரிந்­து­வி­டும் என்று, கொச்­சி­யில் இருந்து சென்ற மர்ம சந்­திப்­பு­க­ளுக்­குப் பின்­னால் இருக்­கும் அர­சி­யல் என்ன? ஆட்­சி­யில் இருந்­த­போது மாநி­லத்­தின் நன்­மைக்­காக ஒன்­றிய பா.ஜ.க. அரசுமூல­மாக, தமிழ்­நாட்­டுக்கு அ.தி.மு.க கொண்டுவந்த நன்மை என்ன? எது­வும் இல்லை.

இந்த லட்­ச­ணத்­தில் ஒரே நாடு – ஒரே தேர்­தலை குப்­புற விழுந்து ஆத­ரிக்­கி­றார் பல்­லக்­குத் தூக்கி பழ­னி­சாமி. நன்­றாக இருக்­கி­ற­தல்­லவா இந்­தப் ’பல்­லக்­குத் தூக்கி பழ­னி­சாமி’ பட்­டம்? என்ன அரு­க­தை­யில் தமிழ்­நாட்டு மக்­கள் தனக்கு வாக்­க­ளிப்­பார்­கள் என்று பழ­னி­சாமி பகல் கனவு காண்­கி­றார்? பழ­னி­சாமி அவர்­களே! சட்­ட­மன்­றத்­துக்­கும் சேர்த்து தேர்­தல் வந்­தால், உங்­கள் கட்சி இப்­போது இருக்­கும் நிலை­மைக்கு உள்­ள­தும் போய்­வி­டும், ஜாக்­கி­ரதை!

பா.ஜ.க.வின் பாசி­சத் திட்­டங்­கள் எல்­லா­வற்­றி­கும் ஆட்­சி­யில் இருந்­த­போது தலை­யாட்­டி­விட்டு, இன்­றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்­கின்ற மாதிரி மக்­க­ளி­டம் காட்­டிக்­கொண்டு, மறை­மு­க­மாக பா.ஜ.க தலை­வர்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கும் கொத்­த­டி­மைக் கூட்­டத்­திற்­குக் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லைப் போலவே இந்­தத் தேர்­த­லி­லும் படு­தோல்­வி­யைப் பரி­சா­கத் தர வேண்­டும்.

இது­வரை மக்­களை ஏமாற்­றிய பா.ஜ.க. – அ.தி.மு.க. இந்­தத் தேர்­த­லில் மக்­க­ளால் தோற்­க­டிக்­கப்­பட இருக்­கி­றது. மக்­க­ளின் இந்­தக் கோபத்தை நமக்­கான வாக்­கு­க­ளாக மாற்ற வேண்­டிய கடமை வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான உங்­க­ளுக்கு இருக்­கி­றது.

கட்­சிக்­காக உழை­யுங்­கள்! மக்­க­ளுக்­காக உழை­யுங்­கள். அதற்கு உரிய பலன் உங்­க­ளைத் தேடி வரும்! இயக்­கத்­திற்­காக இரவு பகல் பாரா­மல் உழைத்­த­வர்­க­ளுக்கு நல்ல எதிர்­கா­லம் உண்டு. அவர்­களை கழ­கம் எப்­போ­தும் கைவி­டாது.

இயக்­கத்­திற்­காக ரத்த நாளங்­க­ளாக உழைக்­கும் வாக்­குச்­சா­வடி முக­வர்­களே! உங்­க­ளில் ஒரு­வ­னான இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் உங்­க­ளி­டம் வேண்­டு­கோள் வைத்து உரை­யாற்றி இருக்­கி­றேன்.

அடுத்த முறை உங்­க­ளைச் சந்­திக்­கும்­போது, நான் வெற்­றிச் செய்­தி­யைத்­தான் கேட்க வேண்­டும். அதற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து உழைப்­போம்! உழைப்­போம்! உழைப்­போம்!

நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே!

இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

The post ’’கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4/feed/ 0