Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#காமராஜர் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 11 Nov 2023 06:32:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d-%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/#respond Sat, 11 Nov 2023 06:32:23 +0000 https://madrasmurasu.com/?p=7521 ’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­: தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை […]

The post ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­:

தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை மேற்­கொண்டு வரு­கி­றார். பெரும் பணத்தை செலவு செய்து கட்­சி­யி­னரை திரட்டி, குறிப்­பிட்ட நகர வீதி­க­ளில் அந்­தப் பாத யாத்­திரை நடை­பெற்று வரு­கி­றது. இதில் உரை­யாற்­று­கிற அண்­ணா­மலை, ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­கிற மம­தை­யில் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு சர்ச்­சைக்­கு­ரிய விஷ­மத்­த­ன­மான கருத்­து­களை கூறி வரு­கி­றார். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­பட்ட தந்தை பெரி­யார், காம­ரா­ஜர், கலை­ஞர் ஆகி­யோர் குறித்து மிக மிக இழி­வான ஆட்­சே­ப­னைக்­கு­ரிய கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

இவ­ரைப் போல இழி­வாக கருத்­துக் கூறி­ய­வர்­கள் கடந்த காலங்­க­ளில் வர­லாற்­றி­லி­ருந்து துடைத்­தெ­றி­ய ப்­பட்­டது திடீர் அர­சி­யல்­வா­தி­யான அண்­ணா­மலை அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அண்­ணா­ம­லையை பொறுத்­த­வரை ஆட்­டைக்­க­டித்து, மாட்டை கடித்து தற்­போது மனி­தனை கடிக்க வந்­தி­ருக்­கி­றார்.

தமி­ழ­கத்­தில் ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக ஊறிப் போன சமூக அடக்­கு­மு­றை­களை, அநீ­தி­களை, சாதிய ஏற்­றத் தாழ்­வு­களை, தீண்­டாமை கொடு­மை­களை துடைத்­தெ­றி­வ­தற்­காக தமது வாழ்­நாள் முழு­வ­தை­யும் அர்ப்­ப­ணித்­துக் கொண்டு தமிழ்ச் சமு­தா­யத்­தின் முன்­னேற்­றத்­திற்­காக பாடு­பட்ட அற்­பு­த­மான தலை­வர் தந்தை பெரி­யார். கட­வுள் மறுப்பு கொள்­கையை பகுத்­த­றி­வின் அடிப்­ப­டை­யில் மூட­நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ராக தந்தை பெரி­யார் பரப்­புரை மேற்­கொண்டு வந்­தார். இதில் மாற்­றுக்­க­ருத்து கூறு­வ­தற்கு அனை­வ­ருக்­கும் உரிமை உண்டு.

ஆனால், அண்­ணா­ம­லை­யைப் போல நாக­ரீ­க­மற்ற முறை­யில் பெரி­யாரை விமர்­ச­னம் செய்­தது கிடை­யாது. ரங்­கம் கோயி­லுக்கு முன்­புள்ள பெரி­யார் சிலையை அகற்­று­வது தான் நோக்­கம் என்று கூறு­கி­றார். நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை.

காந்­தி­ய­டி­களை கொன்ற கோட்­சேவை தியாகி என்று பிரக்­யா­சிங் தாகூர் கூறி­ய­தற்­காக பா.ஜ. அவர் மீது நட­வ­டிக்கை எடுத்­ததா? இந்­திய விடு­த­லை­யைப் பெற்­றுத் தந்த மகாத்மா காந்­தியை இழி­வு­ப­டுத்­து­கிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்­டனை கொடுப்­பது ? இதற்­கெல்­லாம் அண்­ணா­மலை விளக்­கம் கூறு­வாரா? சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது.

இத்­த­கைய அரு­வெ­றுக்­கத்­தக்க அநா­க­ரீக பேச்­சு­க­ளி­னால் பா.ஜ. குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­வது உறுதி. தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றில் இவர்­க­ளது பங்­க­ளிப்பை வரலாற்று நூல்­கள் மூலம் அறிந்து கொண்டு பேசு­வது நல்­லது.

இத்­த­கைய பேச்­சு­க­ளி­னால் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டப்­போ­வது அண்­ணா­மலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்39 தொகு­தி­க­ளி­லும் டெபா­சிட் இழக்­கவே அண்­ணா­ம­லை­யின் பேச்­சு­கள் உத­வப் போகி­றது. எனவே, தமி­ழக மக்­க­ளின் கோபத்­திற்­கும், வெறுப்­புக்­கும் அண்­ணா­மலை ஆளா­வதை எவ­ரா­லும் தடுக்க முடி­யாது.

இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

The post ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0
’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%259a%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/#respond Mon, 16 Oct 2023 04:33:03 +0000 https://madrasmurasu.com/?p=6877 ’’சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார். ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?’’ இவ்வாறு, […]

The post ’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் first appeared on Madras Murasu.

]]>
’’சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்.

ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?’’

இவ்வாறு, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை தனது முகநூலில் தெரிவித்துள்ளார்கள்.

The post ’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0
’’அனைவருக்கும் வழிகாட்டும் சக்தி காமராஜர்..!’’ பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#respond Sat, 15 Jul 2023 11:40:39 +0000 https://madrasmurasu.com/?p=5211 அரசு முறை பயணமாக வெளிநாடு (பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம்) சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்தவாறு, பெருந்தலைவர் கே.காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு: “திரு கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன், சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை […]

The post ’’அனைவருக்கும் வழிகாட்டும் சக்தி காமராஜர்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
அரசு முறை பயணமாக வெளிநாடு (பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம்) சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்தவாறு, பெருந்தலைவர் கே.காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:

“திரு கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன், சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம் .”

The post ’’அனைவருக்கும் வழிகாட்டும் சக்தி காமராஜர்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
‘’அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவு கூரப்படுகிறார்..!’’ https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/#respond Sat, 15 Jul 2023 08:40:13 +0000 https://madrasmurasu.com/?p=5201 விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார் பெருந்தலைவர் காமராஜர் என்று அழைக்கப்பட்ட கு.காமராஜ். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளி படிப்பைத் தொடர முடியாத காமராஜர் அவரது மாமாவின் துணிக்கடையில் பணிபுரிந்தார். கல்விக்கண் திறந்த காமராஜர்: படிக்காத மேதையான காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதலமைச்சராக 1954 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். அதில் இருந்து 1963 […]

The post ‘’அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவு கூரப்படுகிறார்..!’’ first appeared on Madras Murasu.

]]>
விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார் பெருந்தலைவர் காமராஜர் என்று அழைக்கப்பட்ட கு.காமராஜ். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளி படிப்பைத் தொடர முடியாத காமராஜர் அவரது மாமாவின் துணிக்கடையில் பணிபுரிந்தார்.

கல்விக்கண் திறந்த காமராஜர்:

படிக்காத மேதையான காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதலமைச்சராக 1954 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். அதில் இருந்து 1963 ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். கல்வியே அனைவரையும் முன்னேற்றும் என்பதால் இலவச கல்வியை அறிமுகப்படுத்தினார். படிக்க சென்று விட்டால் வயிற்று பொழப்பிற்கு எங்கே செல்வது என்ற நிலை குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்தது. இதனை போக்க மதிய உணவு திட்டத்தினையும் பள்ளிகளில் கொண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் அனைவருமே சமம் என்ற எண்ணத்தை மாணவ, மாணவிகளிடம் கொண்டு வர சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடட்ம் இருக்க வேண்டும் என்று பள்ளிபடிப்புக்காகவே 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து வைத்தார் காமராஜர்.

காமராஜரின் திட்டங்கள்:

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையான ஒன்று உணவு. விவசாயமே அதற்கு தீர்வு என்பதால் விவசாயம் மேலோங்கி நிற்க மேட்டூர் கால்வாய் திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்வள திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அணைகளை கட்டி, நீர் வழித்தடங்களையும் வெட்டி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வானம் பார்த்த வறண்ட பூமிகளை வளமாக்கினார். வேலையின்மையைப் போக்க நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணுமின் நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் என பல தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் உருவாக்கினார்.

எளிமை மாறாத காமராஜர்:

தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்தும் வாடகை வீட்டில் வசித்து, கதர் ஆடையையே உடுத்திய அரசியல் தலைவர். நம் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் உள்ளது என்பதால் தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். கட்யில் இருக்கும் மற்றவர்களும் ஆட்சி நிர்வாகத்திற்கு வர வேண்டும் என்றும் அதற்கு தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் முதலமைச்சர் பதவியை துக்கி ஏறிந்தார். கட்சி பணிக்கு திரும்பினார். காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவராக இருந்து, நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியை வழி நடத்தினார். படிக்காத மேதை காமராஜர், நாட்டின் மூன்று பிரதமர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கும் ஆற்றல் மிக்க அதிகாரத்தை பெற்றிருந்தார். பிரதமர் இந்திரா காந்தியோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியில் இருந்து வெளியேறினார். உடல்நலக்குறைவால், அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

பொற்கால ஆட்சி

தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார். இவற்றையெல்லாம் வலியுறுத்திய காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அவர் பிறந்தநாளில் மறைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டார். காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும். வாழ்நாளில் தனக்கென்று எந்த சொத்தையும் அவர் சேர்த்ததில்லை. ஆனால், நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பொற்கால ஆட்சி நடத்தி, அடித்தளம் அமைத்த பெருமை காமராஜருக்கு உண்டு. அதன்மூலம் தமிழ்ச் சமுதாயம் அடைந்த பயன்கள் ஏராளம். அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவுகூரப்படுகிறார். காமராஜர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது புகழும், பணிகளும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும்..!

தே. சுகன்யா

The post ‘’அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவு கூரப்படுகிறார்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/feed/ 0
’’காமராஜர் பிறந்தநாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#respond Sat, 15 Jul 2023 06:36:00 +0000 https://madrasmurasu.com/?p=5188 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு:  கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன். அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு […]

The post ’’காமராஜர் பிறந்தநாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு: 

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன்.

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த #கல்விவளர்ச்சிநாள்-இல், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்!

The post ’’காமராஜர் பிறந்தநாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/ 0