acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’நெய்வேலியில் நடப்பது என்ன..?’’ நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் first appeared on Madras Murasu.
]]>(i) விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் (25.08.2022 தேதியிட்ட சிறப்பு அரசாணை நிலை எண் 185, குறைந்தபட்ச நில இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மற்றும் மீதமுள்ள ரூ.2 லட்சம் முன்பணமாக வழங்கப்படுகிறது)
(ii)ஊரகப் பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்படும் வீட்டுமனை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சம்.
(iii)நகர்ப்புறங்களிலிருந்து கையகப்படுத்தப்படும் வீட்டு நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 லட்சம்.
என்.எல்.சி.ஐ.எல். திட்டங்களுக்கு, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பொருந்தக்கூடிய மொத்த நில இழப்பீட்டுத் தொகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையின் அடிப்படையில் டெபாசிட் செய்யப்படுகிறது. நில உரிமையாளர்களிடமிருந்து தேவையான விளக்கங்களைப் பெற்ற பின்னர் நில எடுப்பு அலுவலர் தனிப்பட்ட நில உரிமையாளர்களுக்கு மின்னணு பரிவர்த்தனை (இ- மெண்ட்) மூலம் நில இழப்பீட்டை வழங்குகிறார். இவை தவிர புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ் பணப்பயன்களும் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளின்படி வழங்கப்படுகின்றன.
நெய்வேலி மண்டலத்தில் திட்ட பாதிப்பு நபர் (பிஏபி) களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகள் பின்வருமாறு:
| வ.எண் | ஆண்டு | நிரந்தர பணி | ஏஎம்சி அல்லாத வேலை | ஏஎம்சி வேலை | மொத்தம் |
| 1 | 2009க்கு முன் | 1827 | 1510 | — | 3337 |
| 2 | 2009-2019 | — | 1214 | — | 1214 |
| 3 | 2019-2021 | — | 706 | — | 706 |
| 4 | 2021-22 | — | 265 | — | 265 |
| 5 | 2022-23 | — | 180 | 42 | 222 |
| 6 | 2023-24 | — | — | 154 | 154 |
| மொத்தம் | 1827 | 3875 | 206 | 5898 | |
இதுவரை 5126 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டைச் சட்டம் 1947-ன் கீழ் 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 517 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிறுவனத்தின் பணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் ஒப்பந்ததாரர்களால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். நெய்வேலியில் உள்ள சுரங்கங்களுக்கு 192 சுரங்க சர்தார், சர்வேயர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ளூர் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்பித்த 39 திட்ட பாதிப்பு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எம்.இ ஆபரேட்டர் உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (3 ஆண்டு பயிற்சி திட்டத்தின் கீழ்) முறையே 238 பயிற்சி இடங்கள் மற்றும் 262 பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று வீதம், 1000 பி.ஏ.பி.க்களுக்கு தொடர்ச்சியான ஒப்பந்த வேலை. இதில் 206 ஏ.எம்.சி வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் நிரந்தர பணிக்கான எழுத்துத் தேர்வில் பி.ஏ.பி.க்களுக்கு போனஸ் 20 மதிப்பெண்கள். டி.என்.பி.எஸ்.சி.யில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) போட்டித் தேர்வுகளுக்கு பி.ஏ.பி.க்களுக்கு சிறப்பு பயிற்சி. தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த பி.ஏ.பி.க்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள்.
அமைச்சர்கள் தலைமையில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊராட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கூட்டங்களை நடத்தி நில உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது
மேலும், கிராம மக்களுடன் முறைசாரா கூட்டங்கள் பல முறை நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் மற்றும் தொழில் துறை ஏ.சி.எஸ்., தலைமையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கூட்டம் நடைபெற்றது .
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு இவ்வளவு இழப்பீடு வழங்கும் இந்தியாவின் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி இந்தியா மட்டுமே. முதல் முறையாக, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஒரு வீடு இழந்தால், நில உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட புதிய சலுகைகளை பெரும்பாலான நில உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், என்.எல்.சி.ஐ.எல் தங்கள் நிலங்கள் மற்றும் வீடுகளை இழக்கும் உரிமையாளர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை சரி செய்யவும், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கவும், நெய்வேலியில் குறை தீர்க்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
The post ’’நெய்வேலியில் நடப்பது என்ன..?’’ நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’நெய்வேலி என்.எல்.சி-யில் 500 காலிப்பணியிடம்..!’’ டிப்ளமோ, இன்ஜினியரிங், ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>தொழில் துறை பயிற்சியாளர் (நிலக்கரி சுரங்கம் தோண்டும் எந்திரம் கையாளுதல்): 238.
பணிக் காலம்: 3 ஆண்டுகள்
கல்வித் தகுதி: டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் (* All Diploma / Degree in Engineering should have been acquired through Full Time mode of study, recognized by the AICTE/UGC/State Board of Technical Education).
பயிற்சி காலத்தில் மாத ஊதியம்: முதல் ஆண்டு ரூ.18,000. இரண்டாம் ஆண்டு ரூ.20,000. மூன்றாம் ஆண்டு ரூ.2,000.
தொழில் துறை பயிற்சியாளர் (சுரங்கம் மற்றும் சுரங்கம் தோண்டுபவர்களுக்கு உதவிடும் பணி): 262.
கல்வித்தகுதி: ஐடிஐ பிட்டர், ட்டர்னர், எலெக்ட்ரிசியன், வெல்டிங், டீசல் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், சிவில், பவுண்டரி, கேபிள் இணைப்பு (ITI – Fitter or Turner or Electrician or Welding or MMV or Diesel Mechanic or Tractor Mechanic or Civil or Foundry or Cable Jointing Trades with NAC Certification)
காலம்: 3 ஆண்டுகள்
பயிற்சி காலத்தில் மாத ஊதியம்: முதல் ஆண்டு ரூ.14,000. இரண்டாம் ஆண்டு ரூ.16,000. மூன்றாம் ஆண்டு ரூ.18,000.

வயது வரம்பு: பொதுப்பிரிவு/பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்-37 வயது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) 40 வயது. எஸ்சி/எஸ்டி 42 வயது.
மத்திய அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பம்: 09.06.2023 முதல் 08.07.2023 வரை ஆன்லையில் விண்ணப்பிக்க வேண்டும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நிலம் எடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் (exclusively from Project Affected Persons (PAPs) of NLCIL, Neyveli Units) மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். நெய்வேலி நிலகரி நிறுவனத்தின் கிளைகள் அனைத்திலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் பணி அமர்த்தப்படுவர். வேலைவாய்ப்பு விளம்பரத்தை முழுமையாக படித்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். முழு விபரங்களுக்கு https://www.nlcindia.in/n என்ற இணையத்தை பார்க்கவும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு உண்டு. அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்கு ஆள் தேர்வு நடக்கும். மேலும், மத்திய அரசு பணிகளில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நாடுநரின் இறுதிபட்டியல் வெளியிடப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு: REGD. OFFICE: NLC India Limited, No. 135, EVR Periyar High Road, Kilpauk, Chennai- 600010
CORPORATE OFFICE: Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu.
Website: www.nlcindia.in / email: help.recruitment@nlcindia.in / Phone: 04142-255135 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.
The post ’’நெய்வேலி என்.எல்.சி-யில் 500 காலிப்பணியிடம்..!’’ டிப்ளமோ, இன்ஜினியரிங், ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>