Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#அண்ணாமலை - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 11 Nov 2023 06:32:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d-%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/#respond Sat, 11 Nov 2023 06:32:23 +0000 https://madrasmurasu.com/?p=7521 ’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­: தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை […]

The post ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­:

தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை மேற்­கொண்டு வரு­கி­றார். பெரும் பணத்தை செலவு செய்து கட்­சி­யி­னரை திரட்டி, குறிப்­பிட்ட நகர வீதி­க­ளில் அந்­தப் பாத யாத்­திரை நடை­பெற்று வரு­கி­றது. இதில் உரை­யாற்­று­கிற அண்­ணா­மலை, ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­கிற மம­தை­யில் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு சர்ச்­சைக்­கு­ரிய விஷ­மத்­த­ன­மான கருத்­து­களை கூறி வரு­கி­றார். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­பட்ட தந்தை பெரி­யார், காம­ரா­ஜர், கலை­ஞர் ஆகி­யோர் குறித்து மிக மிக இழி­வான ஆட்­சே­ப­னைக்­கு­ரிய கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

இவ­ரைப் போல இழி­வாக கருத்­துக் கூறி­ய­வர்­கள் கடந்த காலங்­க­ளில் வர­லாற்­றி­லி­ருந்து துடைத்­தெ­றி­ய ப்­பட்­டது திடீர் அர­சி­யல்­வா­தி­யான அண்­ணா­மலை அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அண்­ணா­ம­லையை பொறுத்­த­வரை ஆட்­டைக்­க­டித்து, மாட்டை கடித்து தற்­போது மனி­தனை கடிக்க வந்­தி­ருக்­கி­றார்.

தமி­ழ­கத்­தில் ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக ஊறிப் போன சமூக அடக்­கு­மு­றை­களை, அநீ­தி­களை, சாதிய ஏற்­றத் தாழ்­வு­களை, தீண்­டாமை கொடு­மை­களை துடைத்­தெ­றி­வ­தற்­காக தமது வாழ்­நாள் முழு­வ­தை­யும் அர்ப்­ப­ணித்­துக் கொண்டு தமிழ்ச் சமு­தா­யத்­தின் முன்­னேற்­றத்­திற்­காக பாடு­பட்ட அற்­பு­த­மான தலை­வர் தந்தை பெரி­யார். கட­வுள் மறுப்பு கொள்­கையை பகுத்­த­றி­வின் அடிப்­ப­டை­யில் மூட­நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ராக தந்தை பெரி­யார் பரப்­புரை மேற்­கொண்டு வந்­தார். இதில் மாற்­றுக்­க­ருத்து கூறு­வ­தற்கு அனை­வ­ருக்­கும் உரிமை உண்டு.

ஆனால், அண்­ணா­ம­லை­யைப் போல நாக­ரீ­க­மற்ற முறை­யில் பெரி­யாரை விமர்­ச­னம் செய்­தது கிடை­யாது. ரங்­கம் கோயி­லுக்கு முன்­புள்ள பெரி­யார் சிலையை அகற்­று­வது தான் நோக்­கம் என்று கூறு­கி­றார். நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை.

காந்­தி­ய­டி­களை கொன்ற கோட்­சேவை தியாகி என்று பிரக்­யா­சிங் தாகூர் கூறி­ய­தற்­காக பா.ஜ. அவர் மீது நட­வ­டிக்கை எடுத்­ததா? இந்­திய விடு­த­லை­யைப் பெற்­றுத் தந்த மகாத்மா காந்­தியை இழி­வு­ப­டுத்­து­கிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்­டனை கொடுப்­பது ? இதற்­கெல்­லாம் அண்­ணா­மலை விளக்­கம் கூறு­வாரா? சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது.

இத்­த­கைய அரு­வெ­றுக்­கத்­தக்க அநா­க­ரீக பேச்­சு­க­ளி­னால் பா.ஜ. குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­வது உறுதி. தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றில் இவர்­க­ளது பங்­க­ளிப்பை வரலாற்று நூல்­கள் மூலம் அறிந்து கொண்டு பேசு­வது நல்­லது.

இத்­த­கைய பேச்­சு­க­ளி­னால் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டப்­போ­வது அண்­ணா­மலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்39 தொகு­தி­க­ளி­லும் டெபா­சிட் இழக்­கவே அண்­ணா­ம­லை­யின் பேச்­சு­கள் உத­வப் போகி­றது. எனவே, தமி­ழக மக்­க­ளின் கோபத்­திற்­கும், வெறுப்­புக்­கும் அண்­ணா­மலை ஆளா­வதை எவ­ரா­லும் தடுக்க முடி­யாது.

இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

The post ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0
’’பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை..!’’ திருச்சியில் முழங்கிய அண்ணாமலை https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#respond Thu, 09 Nov 2023 07:57:19 +0000 https://madrasmurasu.com/?p=7473 ’’என்றுமே, பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை. தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்’’ என்று திருச்சியில் அண்ணாமலை முழங்கினார். திருச்சியில் நடந்த ’என் மண் என் மக்கள்’ பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: என் மண் என் மக்கள் பயணம், சங்க காலத்தில் இருந்து நிகழ்காலம் வரை ஆன்மீகம், வீரம், பாதுகாப்பு, அரண் என அனைத்துத் தளத்திலும் மையப்புள்ளியாக, என்றுமே பாரதத்தின் அதிகாரத்தை முடிவு […]

The post ’’பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை..!’’ திருச்சியில் முழங்கிய அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
’’என்றுமே, பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை. தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்’’ என்று திருச்சியில் அண்ணாமலை முழங்கினார்.

திருச்சியில் நடந்த ’என் மண் என் மக்கள்’ பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

என் மண் என் மக்கள் பயணம், சங்க காலத்தில் இருந்து நிகழ்காலம் வரை ஆன்மீகம், வீரம், பாதுகாப்பு, அரண் என அனைத்துத் தளத்திலும் மையப்புள்ளியாக, என்றுமே பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடமாக, மலைக்கோட்டை அமைந்திருக்கும் திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் சூழ வெகு சிறப்பாக நடந்தேறியது. திருச்சிக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் பற்றி விவரிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆண்ட மண். வாஞ்சிநாதனுக்கு குரு, பாரதியாருக்கு நண்பர், வஉசி அவர்களின் வழக்கறிஞரான வ.வே.சு ஐயர் பிறந்த மண். அளப்பறியா தமிழ் தொண்டுக்கு சொந்தக்காரர். தமிழிசை இயக்கத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்பிய கி.ஆ.பெ பிறந்த மண். தமிழகத்தின் இரு மொழி கொள்கையால் தமிழ் வளரவில்லை என்பதை அறிந்து, மும்மொழிக் கொள்கை வந்தாலும் தவறில்லை. ஆனால், தமிழை கட்டாய பாடம் ஆக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர். கி.ஆ.பெ அவர்களின் கோரிக்கையை நமது பாரத பிரதமர் நிறைவேற்றியிருக்கிறார். 5 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தாய் மொழியை கற்கவேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கை தெரிவிக்கிறது.

திருச்சியின் வரலாற்றை யார் எழுதினாலும் பி.ஆர்.தேவரைச் சொல்லாமல் எழுதினால் அந்த வரலாறு முழுமையடையாது. தன் குடும்பத்தின் சொத்தினைத் திருச்சி மக்களுக்கும் விடுதலைப்போருக்கும் வழங்கியவர் பி.ரத்தினவேல் தேவர். திருச்சியின் தாகம் தீர்த்த தலைவர் என்று போற்றப்படுபவர். திருச்சி நகராட்சியின் வரலாற்றில் 5 முறை தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் 6 மாதங்கள் நகராட்சி நிர்வாகத்தை நடத்திய ஒரே தலைவர் பி.ஆர்.தேவர் தான்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்டது திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால். தொடர்ந்து கழிவு நீரை அங்கே கொட்டுவது மற்றும் ஆக்கிரமிப்புகளால், தென் தமிழகத்தில் தாமிரபரணி, கொங்கு பகுதியில் நொய்யல், சென்னையில் கூவம் போல் திருச்சியின் உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரழித்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு 4591 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 1548 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 1151 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 45,376 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள் , 1,35,861 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு , 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், திருச்சி மாவட்டத்திற்கு முத்ரா கடன் உதவி 8,018 கோடி ரூபாய். இவை திருச்சி மாவட்டத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்கள்.

கடன் தொகையினை ஈடுகட்ட, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், அடமான சொத்தை ஐப்தி செய்ய சென்ற துணை வட்டாட்சியர் மீது, அமைச்சர் நேருவின் வலதுகரமான பகுதிச் செயலாளர் உள்ளிட்ட நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேரு ஒருத்தர் தான் பணக்காரராக இருக்கணும் என்று இவரது சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி புலம்புகிறார். அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் குறுநில மன்னர் நேரு. இதற்கிடையில், துறை பணிகளை எப்படிக் கவனிப்பார்?

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.

The post ’’பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை..!’’ திருச்சியில் முழங்கிய அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/ 0
’’கோவை பாஜக கோட்டை..!;’’ அண்ணாமலை முழக்கம் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d/#respond Wed, 27 Sep 2023 12:14:01 +0000 https://madrasmurasu.com/?p=6569 ’’2024 பாராளுமன்றத் தேர்தலில், கோவை பாஜகவின் கோட்டை என்று நிரூபிக்கும். கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி, நமது பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த வேண்டும்’’ என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். கோவையில் என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ’’என் மண் என் மக்கள் பயணம், பாஜக தொண்டர்கள் மற்றும் […]

The post ’’கோவை பாஜக கோட்டை..!;’’ அண்ணாமலை முழக்கம் first appeared on Madras Murasu.

]]>
’’2024 பாராளுமன்றத் தேர்தலில், கோவை பாஜகவின் கோட்டை என்று நிரூபிக்கும். கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி, நமது பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த வேண்டும்’’ என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவையில் என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

’’என் மண் என் மக்கள் பயணம், பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் இதயத்துக்கு நெருக்கமான கோவை தெற்கு தொகுதியில் சிறப்புடன் நடைபெற்றது. கோவை ‘பாஜகவின் கோட்டை’ என்பதை, மீண்டும் ஒருமுறை பெருந்திரளெனக் கூடி, ஐந்து மணி நேரம் 15 நிமிடம் உடன் நடந்து, கோவை சகோதர சகோதரிகள் நிரூபித்திருப்பதில் மகிழ்ச்சி.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சினிமா மோகத்தைப் புறக்கணித்து, கோவை தேசியத்தின் பக்கம், ஆன்மீகத்தின் பக்கம், உண்மையின் பக்கம் என்று, சகோதரி வானதி சீனிவாசனை வெற்றிபெறச் செய்தது, பாஜகவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் உத்வேகம் அளித்த வெற்றி.

எந்த அரசு, எந்தக் கட்சி, எந்தத் தலைவர் தமிழகத்துக்காக, மக்களுக்காக இருக்கிறார்கள் என்பதில் கோவை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். குட்டி இந்தியா என்று கோவையை அழைக்கலாம். இங்கு ராஜஸ்தான், பெங்காலி, மராட்டி, இஸ்லாம் என அனைத்து சமூக மக்களும் சகோதரர்களாக அன்புடன் வசிப்பது இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. திமுகவைப் போல அல்லாமல், அனைவரும் வேண்டும், அனைவரும் இணைந்து வலிமையான தமிழகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதே பாஜக மற்றும் பாரதப் பிரதமர் மோடி விருப்பம்.

நாட்டின் 50 சதவீத வெட் கிரைண்டர் உற்பத்தி, தமிழகத்தின் 80% இருசக்கர வாகனங்களின் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள் என, கோவை தமிழகத்தின் தொழில்முகமாக இருக்கிறது. பாரதத்தின் பெருமையான சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான பகுதிகள், கோவையில் சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்தது. கோவை தெற்கு தொகுதியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி மற்றும் வானதி சீனிவாசன், என டபுள் இஞ்சின் அரசு நடக்கிறது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம், கோவை, திருப்பூர் தொழிற்சாலைகள் உத்வேகத்துடன் இயங்கி வருகின்றன. வானதி சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, உண்மையான சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.

அமுதம் திட்டத்தின் பால் ஊட்டும் தாய்மார்களுக்கான குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை இலவச பசும்பால் திட்டம் வீடு தேடி வருகிறது. இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின், ஞாயிறுதோறும் இலவச மருத்துவ முகாம், பெண் குழந்தைகளுக்கு மோடியின் மகள் திட்டத்தின் மூலம் பத்தாயிரம் ரூபாய், நலிவடைந்த ஆலயங்களை மேம்படுத்தும் திட்டம், பெண்களுக்கு சுயம் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து திட்டம், ஏடிஎம் மெஷினில் சுத்தமான குடிநீர் வழங்குவது என ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் பாஜக ஆட்சி வரும்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், வானதி சீனிவாசனைப் போல மக்கள் நலன் சார்ந்து செயல்படுவார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், காங்கிரஸில் சேர்வதா திமுகவில் சேர்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். கமல் முகமூடியை கிழித்து கோவை மக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை கம்யூனிஸ்ட் எம்பியை யாருமே பார்த்ததில்லை. என் மண் என் மக்கள் பயணம் கோவை வருகிறது என்பது தெரிந்ததும்தான் அவர் தொகுதிக்கே வருகிறார். கோவை, திருப்பூர் போன்ற வளர்ச்சி நகரங்களுக்கு கம்யூனிஸ்ட் எம்பி பொருத்தமே இல்லை. பொதுமக்கள், வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், கம்யூனிஸ்டுகளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைப்பார்கள்.

மகளிர் உரிமைத் தொகை என்பது குடும்பத் தலைவிகள் அனைவருக்குமான உரிமை. சிலருக்கு மட்டுமே கொடுக்க அது உதவித் தொகை அல்ல. தமிழகத்தில் 2 கோடியே 27 லட்சம் குடும்பத் தலைவிகளில் 60 சதவிகித குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள். உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்கிறார். அவரது தந்தை, நிறைந்த அமாவாசை அன்று, மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார். இதுதான் இவர்கள் இரட்டை வேடம்.

பாரதப் பிரதமர் மோடி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு, எப்போது, எப்படி கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா தாக்கலின் போது, பாராளுமன்றத்தில், அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த நம் நாட்டின் சாதனைப் பெண்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றார்கள்.

இன்று நமது பயணத்துக்கு, குடும்பத் தலைவிகள், தாய்மார்கள், சகோதரிகள் வீதிக்கு வந்து, சனாதன தர்மத்தின் மூலம் நமக்கு ஆசி வழங்குகிறார்கள். இந்து மதத்தை இழிவு படுத்தினால், மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற செய்தியினை திமுகவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் கோபத்தைத் தணிக்க, முதலமைச்சர் ஸ்டாலின், வரும் அக்டோபர் மாதம் கையில் வேல் எடுப்பார். பவரும் 2024 ஆம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தல் மட்டும் வருமா அல்லது சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து இரண்டு தேர்தல்கள் வருமா என்பது தெரியாது. ஆனால் எத்தனை தேர்தல் வந்தாலும், மக்கள் தாமரையில் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. நமது பாரதப் பிரதமர் மோடி, நமக்காக உழைக்கும் மனிதர்.

குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள், பாரதத்தின் பிரதமராக 9 ஆண்டுகள் என 23 ஆண்டுகளாக, நாடு வளர வேண்டும் என்ற ஆசையில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு, அவர் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வரும்போது, உலகப் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, இன்று 6 இடங்கள் முன்னேறி, உலக அளவில் 5 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். வரும் 2047 ஆம் ஆண்டுக்குள், உலகத்தின் முதன்மையான நாடாக பாரதம் மாற வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். உலக நாடுகள் பலவற்றுக்கும் நமது நாட்டின் மீது பொறாமை வந்திருக்கிறது.

142 கோடி மக்கள் கொண்ட நாட்டில், 70% மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவராக மோடி அவர்கள் இருப்பதால், அவர் மீது பொய்ச் செய்திகள் பரப்புகிறார்கள். அதனை நாம் உடைக்க வேண்டும். தமிழகம், 2019 தேர்தலில் செய்த தவறை செய்யக் கூடாது. திமுக செய்த தவறுகளுக்கு எல்லாம் பாஜக மீது குற்றம் சொல்வார்கள். இதனை உடைக்க, ஒவ்வொருவரும் நரேந்திர மோடியாக வேலை செய்ய வேண்டும். பொய்களைக் கடந்து போகக் கூடாது. உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக பாஜக கட்சி வரும்போது, உண்மையான வளர்ச்சியை கோவை மக்கள் உணர்வார்கள். வளர்ச்சியின் பக்கம் இருக்கும் கோவை மக்கள் பாஜக பக்கம் இருக்க வேண்டும்.

நமது பிரதமர் மீது பொய் ஊழல் குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின், நமது பிரதமர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். நிச்சயம் திமுக தோல்வி அடையும். நமது பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கோவை மாநகர பாஜக மாவட்டத் தலைவரும் தொண்டர்களும் இந்த என் மண் என் மக்கள் பயணத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை உணர முடிகிறது. தொண்டர்களின் அன்பை உணர முடிகிறது. கோவை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், கோவை பாஜகவின் கோட்டை என்று நிரூபிக்கும். கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி, நமது பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

The post ’’கோவை பாஜக கோட்டை..!;’’ அண்ணாமலை முழக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d/feed/ 0
’’பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுக..!’’ கடுப்பேற்றும் கூட்டணி முறிவு அறிக்கை https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Tue, 26 Sep 2023 03:33:49 +0000 https://madrasmurasu.com/?p=6547 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியை முறித்து முடிவெடுத்து அறிவித்தது அதிமுக. இதையடுத்து அதிமுக வெளியிட்ட அறிக்கை பாஜக-வை அசிங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை கடுப்பேற்றும் வகையில், ‘நன்றி மீண்டும் வராதீர்கள் என்று கடுப்பேற்றும் வகையில் கிண்டலித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து […]

The post ’’பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுக..!’’ கடுப்பேற்றும் கூட்டணி முறிவு அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியை முறித்து முடிவெடுத்து அறிவித்தது அதிமுக. இதையடுத்து அதிமுக வெளியிட்ட அறிக்கை பாஜக-வை அசிங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை கடுப்பேற்றும் வகையில், ‘நன்றி மீண்டும் வராதீர்கள் என்று கடுப்பேற்றும் வகையில் கிண்டலித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொண்டர்களும் கடுமையான எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகி சூடேற்றியது.

அதிமுக தலைமையில் புதிய கூட்டணி

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று, அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கே.பி.முனுசாமி ஆவேசம்

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றியும் அவதூறாக பாஜக மாநில தலைமை விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்” என்றார்.

பாஜக கூட்டணியில் இல்லை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில், ‘’மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்

கூட்டணி முறிவு அறிவிப்பு என்பதை விட, அதிமுக வெளியிட்ட, ‘நன்றி மீண்டும் வராதீர்கள்’’ என்ற அறிவிப்பு 10 அண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் பாஜகவையும் அதன் தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் தொடர்சியாகவே, எப்போதுமே தலைமறைவாக, தன்னை வெளியே காட்டிக் கொள்ளாமல் கட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், ‘’கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது’’ என்று வாய்பூட்டு போட்டுள்ளார். ஆனாலும் அதிமுகவினர் போலவே, பாஜகவினரும் பட்டாசு வெடித்து அதிமுகவை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், இருகட்சிகளுக்கு இடையிலான விரிசல் சரிசெய்ய முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இரும்பு மனிதரா எடப்பாடி பழனிசாமி?

தேசியத்தலைவர்களால் இரும்பு பெண்மணி என்று பார்க்கப்பட்ட ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக, எடுத்துள்ள முடிவும் அனைத்து இந்திய அளவில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. இரும்பு மனிதராக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று கட்சியினர் வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர். தேர்தல் வெற்றிகளைப் பொருத்தே எடப்பாடி பழனிசாமி இரும்பு மனிதரா? என்பது தெரியும்.

The post ’’பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுக..!’’ கடுப்பேற்றும் கூட்டணி முறிவு அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/#respond Thu, 21 Sep 2023 12:27:35 +0000 https://madrasmurasu.com/?p=6474 பேரறிஞர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். […]

The post ’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் first appeared on Madras Murasu.

]]>
பேரறிஞர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் “பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எல்லை மீறி செல்கிறார். அவரிடம் அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. அவர் தலைவராக இருக்கும்வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. இப்போது எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கு பாஜக துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். அ.தி.மு.க. தலைமையை விமர்சித்தும், தங்களால் தனியாக நிற்கவும் முடியும் என்றும் ஆவேசமாக பதிவிட்டனர். இது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மேலும் பிளவுப்படுத்தும் வகையில் இருந்தது.

அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பா.ஜ.க. மீது தொடர் தாக்குதலை நடத்தினார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்தனர். இதை அறிந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக இனி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அமைதியாகி விட்டனர்.

இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சற்று இறங்கி வந்துள்ளனர். பாரதிய ஜனதாவுடன் இப்போதைக்கு மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேவையற்ற கருத்துக்களை கூறி சர்ச்சையை அதிகரிக்க வேண்டாம் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மட்டும் நாகரிகமாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு ஒன்றை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

பொதுவெளியில் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படுத்தும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். இதனால் அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் கட்சி தொண்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். இந்த திடீர் அமைதி குறித்து இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே வரவேற்பும் எதிர்ப்பும் நிலவுகிறது. கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் ’சண்டையா, நட்பா’ என்ற குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

The post ’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/feed/ 0
’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/#respond Tue, 19 Sep 2023 04:50:16 +0000 https://madrasmurasu.com/?p=6371 அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். […]

The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு அம்மாவை விமர்சனம் செய்து எங்களுடைய கண்டனத்தை தெரிவித்த பிறகு ஏதே அண்ணாமலை திருந்திவிட்டார் என்ற வகையில் பார்க்கும்போது தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திவருகிறார். பிஜேபி என்பதைவிட அண்ணாமலை என்கின்ற பிம்பம் தமிழகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக செயல்படுகிறார். அம்மாவை விமர்சனம் செய்தபிறகு எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு அதன்பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார்.

நான் அம்மாவை பெரிதும் மதிக்கின்றேன். நான் அம்மாவை அதுபோல சொல்லவில்லை என்ற தகவலை சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். அண்ணாவின் வரலாறு என்ன? அண்ணா உலகம் முழுவதும் போற்றக்கூடிய மிகப்பெரிய அறிஞர். எந்த கேள்வி எப்போது கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லக்கூடியவர், பன்மொழி தன்மை வாய்ந்தவர். முதலமைச்சராக வந்து தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்றவர். நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடியவர். எங்கள் கழகமே அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கும் நிலையில், அண்ணாவைப்பற்றி சிறுமைப்படுத்தும் வகையிலே அவர் கூறிய அந்த கருத்துக்கு, கடுமையான அளவுக்கு கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் பேட்டியில் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை தன்மானம் உள்ள கழக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

சிட்டு குருவிக்கு பட்டை கட்டினால் அது திமிரு பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களில் வந்து டொக், டொக் என்று கொத்தும். அது சிட்டு குருவிக்கே உள்ள புத்தி அது. அதுபோல தகுதிக்கு மீறிய பதவி. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்கு விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அது குறித்து கிளறினால்தான் இவரைப்பற்றி தெரியும். அரசியல் தலைவருக்கே லாயக்கு இல்லாத, ஒரு பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாத, ஒரு சிறுமை புத்தி கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார். கழகம் என்பது ஒரு சிங்க கூட்டம். அந்த சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது.

ஊளையிடுகின்ற சிறுநரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாகவுக்கு கீழே அண்ணாலை ஒட்டு வாங்குவரே தவிர நோட்டாவை தாண்ட மாட்டார். அப்படிதான் உள்ளது உங்களின் செல்வாக்கு.நீங்கள் பெரியார் குறித்து பேசுகிறீர்கள்.பெரியார் குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. கழகப் பொதுசெயலாளர் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மா குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. புரட்சித்தலைவர் குறித்து பேச என்ன தகுதி உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாலை வாழ்க என்று சொல்லவேண்டுமாம். தோழமை கட்சியை, கூட்டணி கட்சியை அதனை விமர்ச்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக கழக தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பல முறை எச்சரிக்கை அளித்தோம். பேச்சை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்தோம்.

இனிமேல் எங்கள் கழக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்து, அவரின் சிறுமைபுத்தி குறித்து, எதிர்க்கருத்து உங்களுக்கு பதிலடியாக வரும். இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம் இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். கூட்டணி கட்சியில் இருந்துகொண்டு இப்படி பேசினால் கட்சியினர் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள். கழகத்தின் கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உங்களை சுமக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது.

யார் மீதாவது சுமந்துதான் நீங்கள் போகவேண்டும். உங்களுக்கு கால்களே கிடையாது. பாஜக இங்கே கால் ஊன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமை உள்ளது. உங்கள் வாக்கு வங்கி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. தன்மானம் உள்ள தொண்டன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இது குறித்து நாங்கள் டெல்லி மேலிடத்திலும் சொல்லிவிட்டோம். கண்டித்து வையுங்கள் என்று சொன்னால், திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொருத்து கொள்வதாக இல்லை. கழக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் எங்களுடைய நிலைபாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால் கடுமையான விமர்ச்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும். துப்பாக்கி, துப்பாக்கி என்கிறார். அவரின் புகழை பாடுவதைதான் வேலையாக வைத்துவருகிறார். அவர் சார்ந்த கட்சியை வளர்ப்பது அவர் வேலையாக இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

கேள்வி: இது உங்களின் தனிப்பட்ட கருத்தா, கட்சியின் கருத்தா?

பதில்: என்றைக்கு தனிப்பட்ட கருத்தாக நான் பேசியது கிடையாது. கட்சி என்ன முடிவு எடுக்கின்றதே அது குறித்துதான் பேசுவேன். கட்சியின் முடிவு என்பது இப்போதைக்கு கூட்டணி கிடையாது. பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகும் அண்ணாவை விமர்சனம் செய்வது, பெரியாரை விமர்சனம் செய்வது, கழக பொதுச்செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்றால் எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

அண்ணாலை விமர்சனம் செய்வதை நாங்கள் டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கின்றோம். மாநில தலைவர்களாக எவ்வளவே தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோன்ற பிரச்சனை இருந்ததா? ஆதி காலத்தில் நடைபெற்றதை இப்போது தேவையற்ற முறையில் பேசி வருகிறார். இவர் என்ன தொல்லியல் துறையை சேந்தவரா? தொல்லியல் துறையில் இருக்கவேண்டியவர். தகுதி இல்லாத ஒரு தலைவர். நான்கு பேர் சேர்ந்து தலைவர் என்று கத்திவிட்டால் தலை கனம் ஏறிவிடுகிறது. அந்த தலை கனம்தான் இதுபோன்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கேள்வி: தேசிய தலைவர்கள் ஆதரவோடுதான் அவர் இப்படி பேசுகிறார் என்று நினைக்கின்றீர்களா?

பதில்: எங்களுக்கு இதனை ஆராய்ச்சி செய்யவேண்டிய வேலை இல்லை. எங்களின் முன்னோடிகளை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விமர்சனத்திற்கு தக்க பதிலடியை எங்கள் கட்சியினர் கண்டிப்பாக கொடுப்பார்கள். மேலே சொல்லியும் இவர் அடங்கவில்லை என்றால் மேலே சொல்லிதான் நடக்கிறது என்றுதானே அர்த்தம். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இழப்பு இல்லை. உங்களுக்குதான் இழப்பு. பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அனைவரையும் அரவணைத்து போகவேண்டும் என்பதால் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தோம். எதற்கும் ஒரு எல்லை உள்ளது இல்லையா. எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள். 2024 ல் எப்படி தேர்தல் வேலை செய்ய முடியும். அவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது.

அண்ணாலையின் பேச்சை அவர்களின் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு ஒன் மேன் ஷோ வா இருந்தார். தற்போது தனி மரமாக நிற்பார். எந்த பூச்சாண்டிக்கு கழகம் பயப்படாது. கோப்பு, பைல் என்று நாங்கள் எத்தனையோ பார்த்துவிட்டோம். நீங்கள் கோப்பு என்ன என்று தெரியாத ஆள். அவர் தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா? நோட்டாவைதான் அவர் வெற்றி பெற முடியும்.அண்ணாமலையின் விமர்சனங்களை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தோழமையில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு நிலையில் கூட்டணியில் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே இதுபோன்று பேசிகொண்டிருந்தால் கூட்டணி குறித்து மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போது பரிசீலனை செய்து அறிவித்துவிட்டோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/feed/ 0
’’தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படும்..!’’ பாஜக தலைவர் கே.அண்ணாமலை https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Thu, 22 Jun 2023 03:50:58 +0000 https://madrasmurasu.com/?p=4330 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னிலை வகித்தார். மாமல்லபுரம் நகர செயலாளர் தணிகைவேல் வரவேற்றார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஆட்டோ, கார் டிரைவர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களுடன் பங்கேற்று […]

The post ’’தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படும்..!’’ பாஜக தலைவர் கே.அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னிலை வகித்தார்.
மாமல்லபுரம் நகர செயலாளர் தணிகைவேல் வரவேற்றார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஆட்டோ, கார் டிரைவர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களுடன் பங்கேற்று தடாசனம், ஹலாசனம், சிரசாசனம், வீரபத்ராசனம், ஏகபாதாசனம், சக்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் யோகாசனம் செய்து அசத்தினார்.
யோகா கலை குறித்து தலைவர் கே.அண்ணாமலை கூறியதாவது:
யோகக்கலை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.
பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்ட பதஞ்சலி யோக சூத்திரம் நூலே யோகக்கலைக்கு அடிப்படையாக அமைந்தது. தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படுவதோடு நோய்கள் வராமல் தடுத்தும் நோய்களின் தீவிரத்தை குறைத்தும் கட்டுக்குள் கொண்டு வருகிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த இந்த யோகக் கலையின் பெருமை உலகம் முழுவதும் பரவச் செய்த பெருமை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சேரும். இவ்வளவு மதிப்பு நிறைந்த யோகக்கலை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று, வருடத்தில் ஒரு நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27-இல் கோரிக்கையை முன்வைத்து, அதற்காக ஜூன் 21ஆம் நாளை பரிந்துரைத்தார்.
அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்து 2014 டிசம்பர் 11அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் நாளை பன்னாட்டு யோகா தினமாக அறிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.
அவரது சீரிய முயற்சியால் வெற்றிகரமாக 9-ஆவது சர்வதேச யோகா தினத்தினை நாம் கொண்டாடி வருகிறோம். அதோடு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கு யோகக்கலையின் பயன்களை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் யோகா தினத்தன்று பல விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
கிராமப்புறங்களில் உள்ள மகப்பேறு பெண்களும் பயனடையும் வகையில் கர்ப்பகாலங்களில் செய்ய வேண்டிய யோகாசனங்களை ministry of ayush மூலம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக்கியுள்ளார்.
தேசிய ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 12500 ஆரோக்கிய உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம் (ayush health and wellness centers ) அனைத்து மாநிலங்களிலும் அமைத்து மக்களுக்கு பயன் பெரும் வகையில் யோகாசனம் பற்றிய அவசியத்தையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இவ்வளவு மதிப்பு மிக்க யோகாசனத்தை தினமும் நாம் பயிற்சி செய்து நம் உடல் மற்றும் ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாப்போம் என்று சர்வதேச யோகா தினமான இன்று ஜூன் 21 ல் உறுதி மொழி எடுப்போம்.

The post ’’தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படும்..!’’ பாஜக தலைவர் கே.அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
‘’இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா..!’’ பிறந்தநாளை முன்னிட்டு காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணாமலை https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%259a%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/#respond Tue, 06 Jun 2023 05:19:46 +0000 https://madrasmurasu.com/?p=3468 இசைஞானி இளையராஜாவுக்கு ஜுன் 2-ம் தேதி பிறந்தநாள், அன்றைய தினம் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியூர் பயணத்தில் இருந்ததால் அவரால் சென்னையில் இளையராஜா வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்ல முடிய வில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கே.அண்ணாமலை நேற்று சென்னை திரும்பினார். உடனே, இளையராஜா வீட்டுக்கு சென்று நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இதையடுத்து கே.அண்ணாமலை, வெளியிட்ட அறிக்கையில், ‘’இன்று மாலை, இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்குச் […]

The post ‘’இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா..!’’ பிறந்தநாளை முன்னிட்டு காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>

இசைஞானி இளையராஜாவுக்கு ஜுன் 2-ம் தேதி பிறந்தநாள், அன்றைய தினம் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியூர் பயணத்தில் இருந்ததால் அவரால் சென்னையில் இளையராஜா வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்ல முடிய வில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கே.அண்ணாமலை நேற்று சென்னை திரும்பினார். உடனே, இளையராஜா வீட்டுக்கு சென்று நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதையடுத்து கே.அண்ணாமலை, வெளியிட்ட அறிக்கையில், ‘’இன்று மாலை, இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து, நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை, இசைஞானி அவர்களது இசை, இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் ஒலித்து மெய்ப்பிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மொழி, இனப் பாகுபாடின்றி, மக்களின் எல்லா வித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள், நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

முன்னதாக, இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், ‘’
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர்கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இசை அன்னையின் செல்லப்பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். தனது 14 வயதிலேயே இசைவாழ்க்கையை துவங்கியவர். ஆரம்பத்தில் தனது சகோதரர்களோடு நாடகத்தோடு இணைந்த நாட்டுப்புறக்கலை மூலம் தனது இசை விருந்தை மக்களுக்களித்து வந்தார்.

திரையுலகில் காலடியெடுத்து வைத்து, அனைவரையும் தனது இசையின் பிடியில் வசீகரம் செய்தார். அவரது பாடல்களுக்கு மயங்காதவர் யாரும் உண்டோ. அவரது பாடல்களுக்கு நானும் ஒரு மிகச்சிறந்த ரசிகன். இளையராஜா பாடல்கள் என்றாலே ஆர்மோனியம் துவங்கி ஐபோன் வரை இல்லாமல் இருக்கவே முடியாது. முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள். அவரது பாடலான முதல் மரியாதை பட பாடல், சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது.

1,000 படங்களுக்கு மேல் இசையமைத்தும், 20,000 கச்சேரிகள் செய்தும் தனது திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய இசைஞானி அவர்கள், இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு CNN – IBN நடத்திய கருத்துக் கணிப்பில் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.

பால் நிலா பாதை, யாருக்கு யார் எழுதுவது?, எனக்கு எதுவோ உனக்கு அதுவே, சங்கீத கனவுகள், யாதுமாகி நின்றாய், ஆதிசங்கரரின் விவேக சூடாமணி, உனக்குத் திரை எது? போன்ற புத்தகங்கள் மூலம் அவரது ஆன்மீகம் மற்றும் முற்போக்கு சிந்தனைகளை அறிய முடியும். பத்ம பூஷன் விருது, கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, 2018இல் பத்ம விபூஷண் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இசையோடு இணைந்து பொதுவாழ்க்கையிலும் அவரது சேவை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று வாழ்த்தி இருந்தார்.

பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு ஜுன் 4-ம் தேதி பிறந்தநாள். அவருக்கு பொன்னார், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என்று அறிக்கையில் சொல்லி இருந்தார்.

அந்த அறிக்கையில், ‘’இன்றைய தினம், எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, இந்த நாளை மிகச் சிறப்பானதொரு நாளாக மாற்றிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள், என் மேல் அன்பு கொண்ட கட்சி சாரா மற்றும் மாற்றுக் கட்சி சகோதர சகோதரிகள் மற்றும் என் நலம் விரும்பும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கான சேவையில், உங்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் சமமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து உழைப்போம்.

ஜெய் ஹிந்த்!

இந்நிலையில்தான் இசைஞானி இளைஞராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி விட்டு அவரது காலி விழுந்து தனது பிறந்தநாளுக்கான ஆசியை பெற்றார் கே.அண்ணாமலை.

The post ‘’இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா..!’’ பிறந்தநாளை முன்னிட்டு காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/feed/ 0
“அண்ணாமலை பிறந்தநாள் – பொன்னார், ஹச்.ராஜா, வானதி வாழ்த்து..!” https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/#respond Sun, 04 Jun 2023 06:09:00 +0000 https://madrasmurasu.com/?p=3360 பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் எம் .எல்.ஏ., தனது வாழ்த்து செய்தியில், “தமிழக பாஜக தலைவர் அன்பு சகோதரர் கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தி இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் மாநில தலைவரும் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான […]

The post “அண்ணாமலை பிறந்தநாள் – பொன்னார், ஹச்.ராஜா, வானதி வாழ்த்து..!” first appeared on Madras Murasu.

]]>
பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் எம் .எல்.ஏ., தனது வாழ்த்து செய்தியில், “தமிழக பாஜக தலைவர் அன்பு சகோதரர் கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தி இருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் மாநில தலைவரும் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழக பாஜக மாநில தலைவர் அன்பு தம்பி கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுளுடன் எல்லா வளங்களும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்” என்று வாழ்த்தினார்.

மூத்த தலைவர் ஹச்.ராஜா, “தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை Ex.IPS அவர்களின் பிறந்த நாளில் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் தேசப்பணியோடு எதிரிகளையும் துவம்சம் செய்ய வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

The post “அண்ணாமலை பிறந்தநாள் – பொன்னார், ஹச்.ராஜா, வானதி வாழ்த்து..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/feed/ 0
“அண்ணாமலையின் அரைவேக்காட்டு அறிக்கை..!” கே.எஸ்.ஆழகிரி கடும் தாக்கு https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#respond Fri, 02 Jun 2023 16:42:36 +0000 https://madrasmurasu.com/?p=3260 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக காங்கிரசை சீண்டிப் பார்க்கிறார். தமிழக அரசு தடுக்காவிட்டால் மேகதாதுவில் அணை கட்டுவதை பாரதிய ஜனதா தடுத்து நிறுத்தும் என வீராவேசமாக பேசியிருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த […]

The post “அண்ணாமலையின் அரைவேக்காட்டு அறிக்கை..!” கே.எஸ்.ஆழகிரி கடும் தாக்கு first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக காங்கிரசை சீண்டிப் பார்க்கிறார். தமிழக அரசு தடுக்காவிட்டால் மேகதாதுவில் அணை கட்டுவதை பாரதிய ஜனதா தடுத்து நிறுத்தும் என வீராவேசமாக பேசியிருக்கிறார்.

மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த போது மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம் காட்டினார்கள்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விரைவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் ஜூன் 2017 இல் அனுமதி அளித்தது. நவம்பர் 22, 2018 இல் கர்நாடக அரசு தயாரித்த திட்ட அறிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, 2019 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ? இதைவிட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும் ?

கடந்த 2021 முதல் 2023 வரை முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை ஆட்சிக் காலத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கிய பா.ஜ.க. அரசை எதிர்த்து அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார் ? இதை எதிர்த்து குரல் எழுப்பினாரா ? இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன் என்று சொல்கிற அண்ணாமலை அன்று வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு, இப்போது வீரவசனம் பேசுவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும்.

தமிழக காங்கிரசை பொறுத்தவரை நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் மேகதாதுவில் அணை கட்டப்படுவதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கு ரூபாய் 9000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஏறத்தாழ 60 டி.எம்.சி. கனஅடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்படுமேயானால் காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

நமது உரிமையின்படி, நாம் பெற வேண்டிய தண்ணீரை தடுக்கிற வகையில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே தமிழக எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் பிலி குண்டுலு நீர் அளவை நிலையத்திற்கு மேலே அணை கட்டப்படுமேயானால், தமிழகத்தின் நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே வருகிற நீர் தமிழகத்திற்கு இயல்பாக வர வேண்டியதாகும். அந்த நீரை தடுத்து, தேக்கி வைத்து பயன்படுத்துவது தான் மேகதாது அணை கட்டுவதன் நோக்கமாகும். இந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது. தற்போது கர்நாடக அரசு அணை கட்ட எடுக்கிற முயற்சிகள் நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.

கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள். ஆனால், தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும்.

தமிழக காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கர்நாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பா.ஜ.க.வை விமர்சிப்பாரா ? ஆனால், தமிழக காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் திண்டாடி திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அரைவேக்காட்டுத்தனமாக ஊடக வெளிச்சம் பெறுவதற்காக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். இதன்மூலம் மலிவான அரசியல் நடத்தி, தமிழக பா.ஜ.க.வை வளர்க்கலாம் என்ற அண்ணாமலையின் எண்ணம் பகல் கனவாகத் தான் முடியும்.

The post “அண்ணாமலையின் அரைவேக்காட்டு அறிக்கை..!” கே.எஸ்.ஆழகிரி கடும் தாக்கு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0